Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale
Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale
உள்நாட்டு செய்திகள்

இந்த Stock -அ consider பண்ண வேண்டாமா???

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை உறுதிப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2 சதவீத அடிப்படைப் பங்குகளை, அதாவது சுமார் 38.51 கோடி பங்குகளை விற்கும். மேலும், கிரீன் ஷூ ஆப்சன் மூலம் கூடுதலாக 1 சதவீதம், அதாவது 19.25 கோடி பங்குகளை விற்பதற்கான விருப்பமும் உள்ளது என்று அந்த வங்கி பிஎஸ்இ-யில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாத இதர வகை முதலீட்டாளர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பங்கு விற்பனை தொடங்குகிறது. சில்லறை முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ஏலம் எடுக்கலாம். அரசாங்கம் வங்கியின் 2 சதவீத பங்குகளை விற்க முன்வந்துள்ளது, மேலும் கூடுதலாக 1 சதவீதம் கிரீன் ஷூ விருப்பமாகவும் வழங்கப்படுகிறது,” என்று செயலாளர் அருணிஷ் சாவ்லா கூறினார்.

செவ்வாயன்று பிஎஸ்இ-யில் IOB பங்குகள் 1.08 சதவீதம் சரிந்து ரூ.36.57-ல் முடிவடைந்தன. தற்போதைய சந்தை விலையில், வங்கியின் 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசால் சுமார் ரூ.2,100 கோடி திரட்ட முடியும்.

பங்கு விற்பனையின் ஒரு பகுதியாக, வங்கியின் பங்கு மூலதனத்தில் 0.001 சதவீதத்தைக் குறிக்கும் 1,50,000 பங்குகள் வரை, தகுதியுள்ள IOB ஊழியர்களுக்காக ஒதுக்கப்படலாம். இது ஒப்புதல்களுக்கு உட்பட்டது. ஊழியர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.5 லட்சம் வரையிலான பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

இந்தப் பங்கு விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25 சதவீத பொதுப் பங்கு இருப்பைப் பராமரிக்க வேண்டும் என்ற இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) விதிமுறைகளுக்கு இணங்க உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கியின் 94.61 சதவீத பங்குகளை தற்போது அரசாங்கம் வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *