Latest:
விநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவிநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்பு
Latest:
விநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவிநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்பு
உள்நாட்டு செய்திகள்

இந்த Stock -அ consider பண்ண வேண்டாமா???

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை உறுதிப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2 சதவீத அடிப்படைப் பங்குகளை, அதாவது சுமார் 38.51 கோடி பங்குகளை விற்கும். மேலும், கிரீன் ஷூ ஆப்சன் மூலம் கூடுதலாக 1 சதவீதம், அதாவது 19.25 கோடி பங்குகளை விற்பதற்கான விருப்பமும் உள்ளது என்று அந்த வங்கி பிஎஸ்இ-யில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாத இதர வகை முதலீட்டாளர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பங்கு விற்பனை தொடங்குகிறது. சில்லறை முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ஏலம் எடுக்கலாம். அரசாங்கம் வங்கியின் 2 சதவீத பங்குகளை விற்க முன்வந்துள்ளது, மேலும் கூடுதலாக 1 சதவீதம் கிரீன் ஷூ விருப்பமாகவும் வழங்கப்படுகிறது,” என்று செயலாளர் அருணிஷ் சாவ்லா கூறினார்.

செவ்வாயன்று பிஎஸ்இ-யில் IOB பங்குகள் 1.08 சதவீதம் சரிந்து ரூ.36.57-ல் முடிவடைந்தன. தற்போதைய சந்தை விலையில், வங்கியின் 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசால் சுமார் ரூ.2,100 கோடி திரட்ட முடியும்.

பங்கு விற்பனையின் ஒரு பகுதியாக, வங்கியின் பங்கு மூலதனத்தில் 0.001 சதவீதத்தைக் குறிக்கும் 1,50,000 பங்குகள் வரை, தகுதியுள்ள IOB ஊழியர்களுக்காக ஒதுக்கப்படலாம். இது ஒப்புதல்களுக்கு உட்பட்டது. ஊழியர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.5 லட்சம் வரையிலான பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

இந்தப் பங்கு விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25 சதவீத பொதுப் பங்கு இருப்பைப் பராமரிக்க வேண்டும் என்ற இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) விதிமுறைகளுக்கு இணங்க உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கியின் 94.61 சதவீத பங்குகளை தற்போது அரசாங்கம் வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *