Latest:
சைடஸ் லைஃபின் ஜெனரிக் இண்டோசயனைன் கிரீனுக்கு அமெரிக்க FDA ஒப்புதல்ஸ்டார்லிங்க்கின் வலுவான வளர்ச்சியால் ஸ்பேஸ்எக்ஸின் வருவாய் உயர்வுபாரதி ஏர்டெல்லின் காலாண்டு லாபம் ₹8,167 கோடியாக 37.3% உயர்வுகல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு லாபம் ₹349 கோடியாக 32% உயர்வுநிதி நிலையைச் சீரமைக்க மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸின் ஐபிஓManipal Health Enterprises IPO: India’s largest healthcare listing aims to reset the balance sheet after aggressive expansionஸ்பேஸ் எக்ஸின் AI சார்ந்த செலவினங்களை ஆய்வு செய்யும் வால் ஸ்ட்ரீட்தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக லாபத்தில் சரிவைச் சந்திக்கும் டொயோட்டாசெஞ்சுரி பல்ப் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ITC நிறுவனம்ஸ்கூட்டர்களுக்கான வலுவான தேவையால் ஏதர் எனர்ஜியின் காலாண்டு இழப்பு சரிவுசைடஸ் லைஃபின் ஜெனரிக் இண்டோசயனைன் கிரீனுக்கு அமெரிக்க FDA ஒப்புதல்ஸ்டார்லிங்க்கின் வலுவான வளர்ச்சியால் ஸ்பேஸ்எக்ஸின் வருவாய் உயர்வுபாரதி ஏர்டெல்லின் காலாண்டு லாபம் ₹8,167 கோடியாக 37.3% உயர்வுகல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு லாபம் ₹349 கோடியாக 32% உயர்வுநிதி நிலையைச் சீரமைக்க மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸின் ஐபிஓManipal Health Enterprises IPO: India’s largest healthcare listing aims to reset the balance sheet after aggressive expansionஸ்பேஸ் எக்ஸின் AI சார்ந்த செலவினங்களை ஆய்வு செய்யும் வால் ஸ்ட்ரீட்தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக லாபத்தில் சரிவைச் சந்திக்கும் டொயோட்டாசெஞ்சுரி பல்ப் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ITC நிறுவனம்ஸ்கூட்டர்களுக்கான வலுவான தேவையால் ஏதர் எனர்ஜியின் காலாண்டு இழப்பு சரிவு
Latest:
சைடஸ் லைஃபின் ஜெனரிக் இண்டோசயனைன் கிரீனுக்கு அமெரிக்க FDA ஒப்புதல்ஸ்டார்லிங்க்கின் வலுவான வளர்ச்சியால் ஸ்பேஸ்எக்ஸின் வருவாய் உயர்வுபாரதி ஏர்டெல்லின் காலாண்டு லாபம் ₹8,167 கோடியாக 37.3% உயர்வுகல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு லாபம் ₹349 கோடியாக 32% உயர்வுநிதி நிலையைச் சீரமைக்க மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸின் ஐபிஓManipal Health Enterprises IPO: India’s largest healthcare listing aims to reset the balance sheet after aggressive expansionஸ்பேஸ் எக்ஸின் AI சார்ந்த செலவினங்களை ஆய்வு செய்யும் வால் ஸ்ட்ரீட்தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக லாபத்தில் சரிவைச் சந்திக்கும் டொயோட்டாசெஞ்சுரி பல்ப் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ITC நிறுவனம்ஸ்கூட்டர்களுக்கான வலுவான தேவையால் ஏதர் எனர்ஜியின் காலாண்டு இழப்பு சரிவுசைடஸ் லைஃபின் ஜெனரிக் இண்டோசயனைன் கிரீனுக்கு அமெரிக்க FDA ஒப்புதல்ஸ்டார்லிங்க்கின் வலுவான வளர்ச்சியால் ஸ்பேஸ்எக்ஸின் வருவாய் உயர்வுபாரதி ஏர்டெல்லின் காலாண்டு லாபம் ₹8,167 கோடியாக 37.3% உயர்வுகல்யாண் ஜூவல்லர்ஸின் காலாண்டு லாபம் ₹349 கோடியாக 32% உயர்வுநிதி நிலையைச் சீரமைக்க மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸின் ஐபிஓManipal Health Enterprises IPO: India’s largest healthcare listing aims to reset the balance sheet after aggressive expansionஸ்பேஸ் எக்ஸின் AI சார்ந்த செலவினங்களை ஆய்வு செய்யும் வால் ஸ்ட்ரீட்தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக லாபத்தில் சரிவைச் சந்திக்கும் டொயோட்டாசெஞ்சுரி பல்ப் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ITC நிறுவனம்ஸ்கூட்டர்களுக்கான வலுவான தேவையால் ஏதர் எனர்ஜியின் காலாண்டு இழப்பு சரிவு
உள்நாட்டு செய்திகள்

இந்த Stock -அ consider பண்ண வேண்டாமா???

மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை உறுதிப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் 2 சதவீத அடிப்படைப் பங்குகளை, அதாவது சுமார் 38.51 கோடி பங்குகளை விற்கும். மேலும், கிரீன் ஷூ ஆப்சன் மூலம் கூடுதலாக 1 சதவீதம், அதாவது 19.25 கோடி பங்குகளை விற்பதற்கான விருப்பமும் உள்ளது என்று அந்த வங்கி பிஎஸ்இ-யில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”சில்லறை முதலீட்டாளர்கள் அல்லாத இதர வகை முதலீட்டாளர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பங்கு விற்பனை தொடங்குகிறது. சில்லறை முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை ஏலம் எடுக்கலாம். அரசாங்கம் வங்கியின் 2 சதவீத பங்குகளை விற்க முன்வந்துள்ளது, மேலும் கூடுதலாக 1 சதவீதம் கிரீன் ஷூ விருப்பமாகவும் வழங்கப்படுகிறது,” என்று செயலாளர் அருணிஷ் சாவ்லா கூறினார்.

செவ்வாயன்று பிஎஸ்இ-யில் IOB பங்குகள் 1.08 சதவீதம் சரிந்து ரூ.36.57-ல் முடிவடைந்தன. தற்போதைய சந்தை விலையில், வங்கியின் 3 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசால் சுமார் ரூ.2,100 கோடி திரட்ட முடியும்.

பங்கு விற்பனையின் ஒரு பகுதியாக, வங்கியின் பங்கு மூலதனத்தில் 0.001 சதவீதத்தைக் குறிக்கும் 1,50,000 பங்குகள் வரை, தகுதியுள்ள IOB ஊழியர்களுக்காக ஒதுக்கப்படலாம். இது ஒப்புதல்களுக்கு உட்பட்டது. ஊழியர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.5 லட்சம் வரையிலான பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.

இந்தப் பங்கு விற்பனை, பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் குறைந்தபட்சம் 25 சதவீத பொதுப் பங்கு இருப்பைப் பராமரிக்க வேண்டும் என்ற இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (செபி) விதிமுறைகளுக்கு இணங்க உள்ளது. இந்த விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கியின் 94.61 சதவீத பங்குகளை தற்போது அரசாங்கம் வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *