விடைபெறுகிறார் சக்தி காந்ததாஸ்..
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த பதவியை ஏற்க இருக்கிறார். கடந்த 2018
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த பதவியை ஏற்க இருக்கிறார். கடந்த 2018
Read MoreSORR எனப்படும், பாதுகாப்பான ஓவர்நைட் பண விகிதம் என்ற புதிய வட்டி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பிராடர் மார்க்கெட்டை கைப்பற்றவும்
Read Moreஇன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸில் இரண்டாவதாக ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 50 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி வாங்கியிருக்கும் சொகுசு
Read Moreஜிஎஸ்டி வசூலிப்பதில் புதிய அளவாக 35 விழுக்காடு என்ற புதிய வரம்பை அமைச்சர்கள் குழு பரிசீலித்து வருகிறது. இந்த 35%ஜிஎஸ்டி வரம்பிற்குள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும்
Read Moreஇந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அதில் நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத டிரேடிங் கணக்குகளை செட்டில் செய்ய முயற்சிப்பதே அந்த
Read Moreஉலகளவில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கும் அளவு கடந்த அக்டோபரில் 60 டன்னாக இருந்தது. இதில் ரிசர்வ் வங்கி மட்டும் 27 டன்களை வாங்கி குவித்து வைத்துள்ளதாக
Read Moreபல ஆயிரம் ரூபாய் பணம் கொட்டிக்கொடுத்து வாங்கினாலும் ஒன்பிளஸ் ரக போன்களில் திரைக்கு நடுவே பச்சை கோடு விழும் பிரச்சனை வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காமல் போகிறது. இந்த பிரச்சனைக்கு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை லேசான ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்ந்து, 81,709புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு
Read Moreமாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை வரும் ஜனவரி முதல் 4 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளீட்டுப்பிரிவுக்கான கட்டணம் உயர்வு, நிர்வாக செலவுகள்
Read Moreஇந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களின் விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை என்று டிசம்பர் 6 ஆம் தேதி அறிவித்தது. 2024-25 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில்
Read Moreபிரபல தொழிலதிபரும் உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி
Read Moreகடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நகர்புற பணக்காரர்களின் சொத்துமதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரம் நகரங்களில் வாழும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் அவதியடைவதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
Read Moreவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களின் விகிதத்துக்கு ரெபோ வட்டி என்று பெயர். இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள்,புதன்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து, 80,956புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி
Read Moreஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், சீனாவில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் குடியேறி வருகின்றன. டிரம்ப் கடந்த முறை பதவியில்
Read Moreயுபிஐ பணப்பரிவர்த்தனை முறை என்பது இந்தியாவில் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரூபே கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்வது இந்த நிதியாண்டின் முதல்
Read Moreரெய்ட் ஹாஃப்மேன் என்பவர் நடத்திய கலந்துரையாடலில் பங்கேற்ற பில்கேட்ஸ் இந்தியாவை ஆய்வம் என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து ஆகியன இந்தியாவில் வளர்ந்து வருவதாகவும்,
Read Moreஇந்திய கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா அண்மையில் தனது மின்சார கார்களை அறிமுகப்படுத்திய நிலையில் அந்த கார்களுக்கு வைத்த பெயரால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. பிரபல விமான
Read Moreரிசர்வ் வங்கி ஆளுநராக இருப்பவர் சக்தி காந்ததாஸ், இவரின் பதவிக்காலம் அடுத்தவாரம் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் அவருக்கு பதவிக்கால நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது
Read More