பங்குச்சந்தைகளில் மிகப்பெரிய ஏற்றம்..
இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்ந்து, 82,133 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை குறிப்பிடத்தகுந்த ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 843 புள்ளிகள் உயர்ந்து, 82,133 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், வியாழக்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 236புள்ளிகள் சரிந்து, 81,289புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வணிகம் நடந்த போது இந்திய ரூபாயின் மதிப்பு 84.86 ரூபாயாக சரிந்துள்ளது.
Read Moreஇந்தியாவின் சில்லறை பணவிக்கம் அக்டோபரில் 6.2விழுக்காட்டில் இருந்து நவம்பர் மாதம் 5.5 விழுக்காடாக குறைந்துள்ளது. உணவுப்பொருட்கள் விலை குறைந்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலைவாசி என்பது
Read Moreபிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமாக திகழ்வது பிரிட்டானியா. இந்த நிறுவனம் தனது பிஸ்கட்களின் விலையை படிப்படியாக உயர்த்தும் பணிகளை தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக 2025 நிதியாண்டின் 3
Read Moreஇந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை அமலானதில் இருந்து இதுவரை இல்லாத வகையில் 35%ஜிஎஸ்டி வசூலிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த
Read Moreஒரு பெரிய தொகை சில ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தால் போதும் என்பவர்களின் முதல் தேர்வு பரஸ்பர நிதி எனப்படும் மியூச்சுவல் ஃபன்ட்ஸ்தான். இதிலும் சிப் எனப்படும் மாதமாதம்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், புதன்கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 16புள்ளிகள் உயர்ந்து, 81,526புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை
Read Moreமோபிக்விக் நிறுவனத்தின் ஆரம்ப பங்கு வெளியீட்டின் முதல் நாளில், முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு தெரிவித்தனற். 572 கோடி ரூபாய் நிதி தேவை என்று ஐபிஓ வெளியிடப்பட்டது. 3
Read Moreமூத்த பொருளாதார ஆலோசகரான வி.அனந்த நாகேஸ்வரன், ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார். அதில் உலகளவில் பெரிய நிலையற்ற தன்மை நிலவும் சூழலில், அதிக கட்டுப்பாடுகள் விதித்தால் அது சமநிலையை பாதிக்கும்
Read More