Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

விதிகளை கடுமையாக்க வேண்டுமென செபிக்கு அழுத்தம்..

இந்திய பங்குச்சந்தையில் ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் என்ற பிரிவு பங்குகள் பெரியளவில் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனை செபியே தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் உறுதி செய்திருக்கிறது. அதாவது கடந்த 2021-22, 23-24 காலகட்டங்களில் , 93 விழுக்காடு சில்லறை முதலீட்டாளர்கள் இந்த துறையில் பணத்தை இழந்துள்ளது தெரியவந்துள்ளது. ஒரே ஒரு விழுக்காடு அளவுக்கு மக்களுக்கு மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் லாபம் கிடைப்பதாக கூறப்பட்டிருந்தது. இரண்டாவது முறையாக இதுபோன்ற எச்சரிக்கை அறிக்கையை செபி வெளியிடுகிறது. 2021-22 காலகட்டத்தில் வெறும் 50 லட்சமாக இருந்த முதலீட்டாளர்கள், 2023-24 காலகட்டத்தில் 1 கோடியாக உயர்ந்துள்ளனர். ஃபியூச்சர்ஸ் அன்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில் இத்தகைய பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையிலும் இதில் அதிக முதலீடுகள் செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் 1.8லட்சம் கோடி ரூபாயை இந்த துறையில் இழந்துள்ளனர். 2023-24 காலகட்டத்தில் மட்டும் 61,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 10-ல் 9 பேர் அதாவது சராசரியாக 2 லட்சம் ரூபாயை இந்த துறையில் மக்கள் இழந்து வருகின்றனர். முதலீட்டாளர்களில் 72 %அளவினர் சிறிய நகரங்களைச்சேர்ந்த 30 வயதுக்கும் குறைவானவர்கள். சில்லறை முதலீட்டாளர்கள் பெரிய இழப்பை சந்திக்கும் அதே நேரம், மற்ற பெரிய நிறுவனங்கள் பல கோடிகளை லாபமாக ஈட்டி வருகின்றன. தொடர்ந்து பலரின் பணத்தை காலி செய்து வரும் போலியான நிதி ஆலோசகர்களை கட்டுப்படுத்தும் வகையில் அரசும் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த ஜூன் மாதம் 15 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு,கண்காணிப்பை செபி தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பெரிய இழப்புகளை தடுக்கும் நோக்கில், செபி தனது விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *