பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு
செப்டம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து
Read Moreசெப்டம்பர் 9 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து
Read Moreஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2000 ரூபாய்க்கு குறைவான டிஜிட்டல் பேமண்ட்டுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரி
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளை முறைபடுத்தும் செபி அமைப்பின் தலைவாராக இருப்பவர் மதாபி புரி புச், இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. உலகளவில்
Read Moreஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் டிம்குக். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஏன் அதிகளவில் ஐபோன் உற்பத்திக்கான ஆர்டர்கள் தரப்படுகிறது என்ற கேள்விக்கு
Read Moreஇந்தியாவில் முன்னணி எப்எம்சிஜி நிறுவனமாக திகழ்கிறது இந்துஸ்தான் யுனிலிவர் லிமிட்டட். இந்த நிறுவனம் தங்கட்கிழமை புதிய உச்சம் தொட்டது. இதற்கு முக்கிய காரணமாக ஐஸ்கிரீம் பிசினஸ் திகழ்கிறது.
Read Moreடாடா குழுமத்தின் தலைவரான சந்திரசேகரன்நடராஜன், அண்மையில் பேட்டி ஒன்றில் மின்சார கார்களை எப்படி டாடா மோட்டார்ஸ் தயாரித்தது என்று நினைவுகூர்ந்துள்ளார். இந்திய ஆட்டோமொபைல் சந்தை பெரிய சரிவை
Read Moreதீபாவளி பரிசாக 1:1 என இலவசமாக பங்குளை போனசாக தருவதாக ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிஅண்மையில் நடந்த ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் அறிவித்திருந்தார். அதற்கு செப்டம்பர் 5
Read Moreஆட்டோமொபைல் விற்பனை செய்யும் கூட்டமைப்பான FADA ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அதில் பொதுமக்கள் பயன்படுத்தும் பயணிகள் வாகன விற்பனை மிகப்பெரிய அளவில் தேங்கி கிடப்பதாக கூறியுள்ளது.
Read Moreஅரசியல் எல்லைகளை கடந்து தனது மனதில் பட்டதை போட்டு உடைக்கும் திறமை கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மின்சார வாகனங்கள் குறித்தும் தனது பாணியிலேயே பதில்
Read Moreஅமெரிக்காவில் கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, ஃபெடரல் ரிசர்வ் வங்கி, கடன்கள் மீதான வட்டி விகிதத்தை கணிசமாக உயர்த்தியது. இதனால் பணவீக்கம் மெல்ல மெல்ல கட்டுப்பட்டு வருகிறது. இந்த
Read Moreஇந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் முறை அமலில் உள்ள நிலையில், மருத்துவ காப்பீடுகளுக்கு 12%வரி வசூலித்தால் நன்றாக இருக்கும் என்று ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவத்தின் நிர்வாக
Read Moreசெப்டம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 151 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 201
Read Moreநாட்கோ பார்மா நிறுவனம் , இ-ஜெனிசிஸ் என்ற உயிரிநுட்ப நிறுவனத்தின் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளது. இ-ஜெனிசிஸ் நிறுவனம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மனி
Read Moreபஜாஜ் ஹவுசிங் நிறுவனம் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்க ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில்
Read Moreஇந்தியாவில் அதிவேக நகரமயமாதல், பொதுமக்கள் கைகளில் பணப்புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் சமையல் துறை பழைய மாதிரி இல்லை. மக்கள் துரித உணவுகளுக்கு மாறி வருகின்றனர். இதன்
Read Moreநிர்வாக காரணங்களுக்காக ரிசர்வ் வங்கியிடம் டாடா குழுமம் அண்மையில் ஒரு பதிவு சான்றை ஒப்படைத்தது. அதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.மூலதனங்கள் தேவைப்படுவதால்
Read Moreஇந்தியாவில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டியின் விகிதம், ரெவென்யூ நீயூட்ரல் ரேட் எனப்படும் RNRஐ விட குறைவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலில் ஜிஎஸ்டி வரியின்
Read Moreசெப்டம்பர்4 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 352 புள்ளிகளாகவும்,
Read Moreதேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ, யுபிஐயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கு பதிலாக இன்னொருவர் பணம் செலுத்த முடியும். ஒரு யூபிஐ கணக்கில் ஒரு
Read More