Latest:
முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்
Latest:
முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்முன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒர்கனன் நிறுவனத்தை 1,250 கோடி டாலருக்கு வாங்கும் சன் ஃபார்மா5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பை எட்டிய என்விடியா நிறுவனம்
செய்தி

மதாபி மீது குவியும் புகார்கள்..

இந்திய பங்குச்சந்தைகளை முறைபடுத்தும் செபி அமைப்பின் தலைவாராக இருப்பவர் மதாபி புரி புச், இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து வருவதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளது. உலகளவில் அதிக முதலீடுகளை ஈர்த்து வரும் இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை பெற்றுள்ளது. இந்நிலையில்தான் அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் மதாபி மீது சரமாரியாக புகார்களை முன்வைத்தது. அதில் பிரபல தொழில் அதிபர் கவுதம் அதானிக்கும் மதாபியின் கணவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியும் புதுப்புது சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. மதாபிக்கு எப்படி ஐசிஐசிஐ வங்கியில் இருந்து சம்பளம் வருகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. பிரபல ஊடக நிறுவனமான ஜீ நிறுவனத்தின் தலைவர் சுபாஷ் சந்திர கோயலும் மதாபியின் செயல்பாடுகள் தமக்கு அதிருப்தியை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மதாபி பதவி விலக வலியுறுத்தி செபியின் தலைமை அலுவலகத்தில் அரிதிலும் அரிதாக ஊழியர்கள் ஆயிரம் பேர் போராட்டம் நடத்தினர். இத்தனை போராட்டங்கள், இத்தனை குற்றச்சாட்டுகளையும் மதாபி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவரின் பதவிக்காலம் வரும் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரை உள்ளது. அவர் மீண்டும் செபியின் தலைவராகும் வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு எப்படி இந்த விவகாரத்தில் முடிவெடுக்கிறதோ அதை வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கையை வைத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று முதலீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *