யூகோ வங்கி ஐஎம்பிஎஸ் மோசடி-67 இடங்களில் சோதனை..
ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 820 கோடி ரூபாய் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்த பரிவர்த்தனையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ
Read Moreராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 820 கோடி ரூபாய் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடந்த பரிவர்த்தனையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிபிஐ
Read Moreசுவிட்சர்லாந்தில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும்பட்சத்தில் வரி சலுகை கிடைக்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஐரோப்பிய தடையற்ற வர்த்த அமைப்பான EFTA மூலம் இதைசெய்ய
Read Moreதங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் இருப்பது சாதாரண மக்களை கலங்க வைத்திருக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் முடிவு கூறப்படுகிறது. அந்த அமைப்பின் தலைவர்
Read Moreவரும் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வாலட்கள், பேடிஎம் பேமண்ட் வங்கிகள் இயங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் பேடிஎம் பாஸ்ட்டேக்களை மூடுவது
Read Moreவரும் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு வாகனங்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் 2 விழுக்காடு வரை உயர்த்தப்படுவதாக
Read Moreஇந்தாண்டு இந்திய பங்குச்சந்தைகளுக்கு மிகச்சிறந்த ஆண்டாக இதுவரை அமைந்திருக்கிறது. குறிப்பாக இந்தாண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 15 ஆம் தேதி புதிய உச்சத்தை தொட்ட மும்பை பங்குச்சந்தை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 6ஆம் தேதி லாபத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 408 புள்ளிகள் உயர்ந்து 74,085 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஉலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி அடுத்த சில நாட்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார். இது
Read Moreஎண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்புக்கு ஆங்கிலத்தில் OPECஎன்று பெயர் உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய கணிப்புப்படி அடுத்த சில ஆண்டுகளுக்கு இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி
Read Moreரிசர்வ் வங்கி அம்மையில் கார்டு விநியோகிப்பவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நெட்வொர்க்குக்கு மாறிக்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.வாடிக்கையாளர்களுக்கு
Read Moreஉலகின் மிகப்பெரிய மின்சார கார் உற்பத்தி நிறுவனமான சீனாவின் BYD நிறுவனம்இந்தியாவில் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது. குறிப்பாக ஆடம்பர அதாவது சொகுசு மின்சார கார்களில் இந்த
Read Moreஇந்தியாவின் பொருளாதாரம் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை எட்டும் என்று பிரபல நிறுவனமான கிரிசில் கணித்திருக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடுத்த நிதியாண்டில் 6.8 %இருக்கும் என்றும் அந்நிறுவனம்
Read Moreஇந்தியாவின் நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு மத்திய வங்கியாக ரிசர்வ் வங்கி திகழ்கிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஒரு நிதி நுட்ப
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 5ஆம் தேதி குறிப்பிடத்தகுந்த நஷ்டத்தை பதிவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்195 புள்ளிகள் சரிந்து 73,677 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்
Read Moreஇந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் மெக்டொனால்டு இந்தியா நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சீஸ் 100 விழுக்காடு உண்மையானது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனை வெஸ்ட்லைஃப் ஃபுட் வேர்ல்ட்
Read Moreடாடா மோட்டார்ஸ், மகிந்திரா, ஓலா எலெக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் அரசாங்கம் தரும் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெற முயற்சிகளை செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் ஏற்கனவே
Read Moreஇந்தியாவில் வீடுகளின் விலை 7 விழுக்காடு வரை இந்தாண்டும் அடுத்த ஆண்டும் உயரப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டு
Read Moreஉலகமே திரும்பிப்பார்க்கும் நிதி நுட்பமாக யூபிஐ பரிவர்த்தனைகள் பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் யூபிஐ மூலம் பணம் செலுத்த கட்டணம் வசூலித்தால் அதனை பயன்படுத்த மாட்டோம் என்று 10-ல் 7
Read Moreரிசர்வ் வங்கி விதிகளை பின்பற்றாததால் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உள்ளான பேடிஎம் நிறுவனத்தின் பேமண்ட் பேங்க் பிரிவு மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் என்று அதன் நிறுவனர் விஜய் ஷேகர்
Read More