Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
Latest:
இந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனாஇந்தியாவில் அதன் செயல்பாடுகளை மறுசீரமைக்கும் சாம்சங் நிறுவனம்Cult.fit-ல் தனது பங்குகளைக் குறைக்கத் திட்டமிடும் டாடா டிஜிட்டல்சவுத் இந்தியன் வங்கியின் MD & CEOஆக மகேஷ் பாய் நியமனத்திற்கு RBI ஒப்புதல்2W மின்சார வாகன உத்தியை மறுசீரமைக்கும் ஹோண்டா மோட்டர்ஸ்API தரச் சிக்கலால் டாக்டர் ரெட்டிஸின் செமாக்ளுடைட் மருந்து உற்பத்தி பாதிப்புS&P-யிடமிருந்து முதல் 'BBB-' முதலீட்டுத் தர மதிப்பீட்டைப் பெற்ற ஃபெடரல் வங்கிIndia’s Defence Sector: Everyone Wants a Share of the Pie முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தியாவின் பாதுகாப்புத் துறைஇந்திய துணை நிறுவனத்தை முழுமையாக சொந்தமாக்கிக் கொள்ளும் அவிவாவிலை சரிவைப் பயன்படுத்தி 15 டன் தங்கம் கொள்முதல் செய்த சீனா
செய்தி

ஜாய் ஆலுக்காஸுக்கு ஏற்பட்ட அவமானமும் அவர் செய்த தரமான சம்பவமும்..

இந்தியாவின் 50ஆவது பெரிய பணக்காரராக இருப்பவர் ஜாய் ஆலுக்காஸ், இவரின் பெயரில்தான் இந்தியாவில் ஏராளமான நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவர் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை செய்தி நிறுவனம் ஒன்றின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2000ஆம் ஆண்டு ,துபாயில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க தாம் முற்பட்டதாகவும், தம்மிடம் பணம் இருந்தும் அதனை அந்த நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி இவர் வாங்கமாட்டார் என கருதி தம்மை அவமதித்ததாக கூறியுள்ளார். பின்னர் அதே கார் நிறுவனத்தில் தாம் விரும்பிய அதே காரை ஜாய் ஆலுக்காஸ் வாங்கிவிட்டார். மேலும் அந்த காரை தாம் பயன்படுத்தவில்லை என்றும் தனது நிறுவனத்தில் அரபு நாட்டு பணத்தில் 500 AEDக்கு நகை வாங்கும் முதல் நபருக்கு அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அளித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டும் தற்போது ஜாய் ஆலுக்காஸுக்கு 100க்கும் மேற்பட்ட கடைகளும், வெளிநாடுகளில் 60 கடைகளும் உள்ளன. ஃபோர்ப்ஸ் அமைப்பின் தரவுகளின்படி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 4.4பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அசிங்கப்பட்ட அதே இடத்தில் காரை வாங்கி, தற்போது பல வகையான கார்களை அடுக்கி வைத்துள்ளார் ஜாய் ஆலுக்காஸ். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க முடியாமல் தாம் பட்ட அவமானத்தை ஜாய் ஆலுக்காஸ் 24 ஆண்டுகள் கழித்து பொதுவெளியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *