சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்..
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் நன்கொடையாக பெறப்படும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தடாலடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் கடந்த 2017-2018 ஆண்டில்
Read Moreதேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினர் நன்கொடையாக பெறப்படும் தேர்தல் பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்ற தடாலடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் கடந்த 2017-2018 ஆண்டில்
Read Moreஇந்தியாவின் விலைவாசி உயர்வுக்கு மிகமுக்கிய பங்கு வகிப்பது உணவுப்பொருட்கள் விலைவாசி உயர்வு. 59 ஆவது சீகன் கவர்னர்கள் மாநாட்டில் , நிலையான மற்றும் குறைந்த பணவீக்கம் பற்றி
Read Moreவாழ்க்கை முடிந்திவிட்டதாக கருதும்போது தான் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பார்கள், அது பைஜூஸ் மற்றும் பேட்டீ எம் நிறுவன பணியாளர்கள் விஷயத்தில் உண்மையாகி உள்ளது. இந்த 2நிறுவனக்
Read Moreஇந்தியாவில் மிகப்பெரிய இரண்டு பொழுதுபோக்கு நிறுவனமான ஜீ மற்றும் சோனி இணைய ஒப்பந்தம் போட பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் பாதியில் நின்று போனது. இந்நிலையில் தனது
Read Moreமின்சார வாகனங்களில் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை குறைப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்கப்படும் மின்சார காரான நெக்சான் ஈவி
Read Moreவணிக ரீதியில் பயன்படுத்தப்படும் பே மண்ட்களுக்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளதாக தகவல்
Read Moreபிரபல தொழிலதிபர் அதானியின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துப்பார்த்த ஹிண்டன்பர்க் அறிக்கை, வணிக ரீதியில் மட்டுமின்றி, அரசியல் ரீதியிலும் பல்வேறு கருத்துகளை கிளப்பியது. இது தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள்விசாரித்து
Read Moreஇந்திய புகையிலை நிறுவனமான ஐடிசியின் மிகமுக்கிய பங்குதாரராக பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவின் பிரபல வங்கிகளான சிட்டி மற்றும் பேங்க் ஆஃப்
Read Moreஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா என்று திரைப்படம் ஒன்றில் வடிவேலு வாய் பிளக்கும் காட்சியைப்போலவே பெண் ஒருவர் அதிகாரிகளை மிரள வைத்துள்ளார். இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக உள்ள டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வர கடைசி வாய்ப்பு அளித்திருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் உலகமே முடங்கிக்கிடந்த நேரத்தில்
Read Moreஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை டிஜிட்டல் கட்டமைப்புக்குள் கொண்டுவந்ததில் ஓயோவின் பங்கு முக்கியமானதாகும். குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஓயோ நிறுவனம்அடுத்தடுத்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்த
Read Moreபோண்டா கடை முதல் பெரிய பெரிய ஷோரூம்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்தியாவின் யூபிஐ வசதி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த யுபிஐ வசதி பிப்ரவரி 12
Read Moreஅமெரிக்காவில் அண்மையில் விஷன் புரோ என்ற டிஜிட்டல் உபகரணத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் புரட்சி கரமான வடிவமைப்பு, தனித்துவமான அம்சங்கள் காரணமாக உலகளவில் இது
Read Moreபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசுத்துறை திட்டங்களுக்கு வழங்கப்படும் சோலார் தகடுகள்
Read Moreரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேமண்ட் வங்கியான பேடிஎம் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் பிப்ரவரி 12 ஆம் தேதி மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் பெரிய
Read Moreரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவுகளை ஆளுநர் சக்திகாந்ததாஸ் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெபோ வட்டி விகிதம் ஆறரை விழுக்காடாகவே தொடர்கிறதாம். கடந்தாண்டு
Read Moreபேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்ய இயலாத வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் இருக்கும்
Read Moreமேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் டைனாமிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 220 வகை விமானங்களுக்கு கதவு தயாரிக்கிறது. இதே நிறுவனம்
Read More