22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

செபி எச்சரிக்கை..

பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய பட்டியல் இடப்படாத நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செபி ஒரு செய்திக்குறிப்பையும்

Read More
செய்தி

IRDAI-க்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கோரிக்கை..

இந்தியாவில் காப்பீடுகள் தொடர்பான ஒழுங்குமுறை அமைப்பாக irdai அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்புக்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு 53

Read More
செய்தி

பிரிட்டானியா ஏன் நீண்டகால முதலீடுக்கு சரி..

பிரிட்டானியாவின் சந்தை மூலதனம் 1.17லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மிகச்சிறப்பான விநியோக சங்கிலி, கிராமபுறங்கள் வரை பிரிட்டானியா சென்றடைந்தது உள்ளிட்டவை பிரிட்டானியாவை நீண்டகால நம்பிக்கை நிறுவனமாக கருத

Read More
செய்தி

வங்கதேசத்தால் திருப்பூருக்கு லக்..

வங்கதேசத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து, சில சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்த பின்னலாடை தொழில் திருப்பூருக்கு திரும்பியுள்ளது. நாட்டின் மொத்த

Read More
செய்தி

விடைபெறுகிறார் சக்தி காந்ததாஸ்..

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த பதவியை ஏற்க இருக்கிறார். கடந்த 2018

Read More
செய்தி

புதிய வட்டியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி.

SORR எனப்படும், பாதுகாப்பான ஓவர்நைட் பண விகிதம் என்ற புதிய வட்டி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பிராடர் மார்க்கெட்டை கைப்பற்றவும்

Read More
செய்தி

50 கோடி ரூபாய்க்கு புதிய வீடுவாங்கிய நாராயணமூர்த்தி…

இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸில் இரண்டாவதாக ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 50 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி வாங்கியிருக்கும் சொகுசு

Read More
செய்தி

எந்த பொருட்களுக்கு எல்லாம் 35%ஜிஎஸ்டி?

ஜிஎஸ்டி வசூலிப்பதில் புதிய அளவாக 35 விழுக்காடு என்ற புதிய வரம்பை அமைச்சர்கள் குழு பரிசீலித்து வருகிறது. இந்த 35%ஜிஎஸ்டி வரம்பிற்குள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும்

Read More
செய்தி

செயல்பாட்டில் இல்லாத டிரேடிங் கணக்குகளுக்கு புதிய விதி…

இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அதில் நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத டிரேடிங் கணக்குகளை செட்டில் செய்ய முயற்சிப்பதே அந்த

Read More
செய்தி

இந்தியாவின் தங்கவேட்டை..

உலகளவில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கும் அளவு கடந்த அக்டோபரில் 60 டன்னாக இருந்தது. இதில் ரிசர்வ் வங்கி மட்டும் 27 டன்களை வாங்கி குவித்து வைத்துள்ளதாக

Read More
செய்தி

பச்சை கோடு..லைஃப்டைம் வாரண்டி..ஒன்பிளஸ் அதிரடி..

பல ஆயிரம் ரூபாய் பணம் கொட்டிக்கொடுத்து வாங்கினாலும் ஒன்பிளஸ் ரக போன்களில் திரைக்கு நடுவே பச்சை கோடு விழும் பிரச்சனை வாடிக்கையாளர்களுக்கு பிடிக்காமல் போகிறது. இந்த பிரச்சனைக்கு

Read More
செய்தி

பெரிய மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள், வெள்ளிக்கிழமை லேசான ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்ந்து, 81,709புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு

Read More
செய்தி

கார் வாங்க போறீங்களா, மாருதி கார் விலை ஏற போகுது..

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை வரும் ஜனவரி முதல் 4 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்போவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உள்ளீட்டுப்பிரிவுக்கான கட்டணம் உயர்வு, நிர்வாக செலவுகள்

Read More
செய்தி

ரிசர்வ் வங்கி வரை பேசவைத்த தக்காளி, உருளைக்கிழங்கு

இந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களின் விகிதத்தில் ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை என்று டிசம்பர் 6 ஆம் தேதி அறிவித்தது. 2024-25 நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில்

Read More
செய்தி

மஸ்குக்கு தரவில்லை என அரசு மறுப்பு..

பிரபல தொழிலதிபரும் உலகின் பெரும்பணக்காரரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு செயற்கைக்கோள் அலைக்கற்றை ஒதுக்கவில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி

Read More
செய்தி

நகர்புற நடுத்தர வருவாய் உள்ளவர்கள் தவிப்பு..

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நகர்புற பணக்காரர்களின் சொத்துமதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அதே நேரம் நகரங்களில் வாழும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் அவதியடைவதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

Read More
செய்தி

ரெபோ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களின் விகிதத்துக்கு ரெபோ வட்டி என்று பெயர். இந்த வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி

Read More
செய்தி

தொடரும் ஏற்றம்..

இந்திய பங்குச்சந்தைகள்,புதன்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111 புள்ளிகள் உயர்ந்து, 80,956புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி

Read More
செய்தி

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு….

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், சீனாவில் இருந்து ஏராளமான நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் குடியேறி வருகின்றன. டிரம்ப் கடந்த முறை பதவியில்

Read More