22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஷாம்பு, நூடல்ஸ், துணிகள் விற்பனை மந்தம்..

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் பெய்த பலத்த மழை காரணமாக, லக்ஸ், லைஃப்பாய், ரின், சர்ப் எக்சல்

Read More
செய்தி

ஜாய் ஆலுக்காஸுக்கு ஏற்பட்ட அவமானமும் அவர் செய்த தரமான சம்பவமும்..

இந்தியாவின் 50ஆவது பெரிய பணக்காரராக இருப்பவர் ஜாய் ஆலுக்காஸ், இவரின் பெயரில்தான் இந்தியாவில் ஏராளமான நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவர் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை செய்தி

Read More
செய்தி

இணையத்தை அதிர வைத்த நிறுவனம்..

நிறுவனங்களை விரிவுபடுத்தவேண்டுமெனில் பங்குச்சந்தைகளில் ஆரம்ப பங்குகளை வெளியிட்டு அதில் கிடைக்கும் தொகையை வைத்து விரிவுபடுத்தலாம். டெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இணையத்தையே கலக்கியுள்ளது. வெறும் 8 தொழிலாளர்களை

Read More
செய்தி

வங்கி டெபாசிட் குறைய யார் காரணம்?

கடந்த சில ஆண்டுகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யும் தனிநபர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து,அந்த டெபாசிட் மியூச்சுவல் பண்ட் பக்கம் திரும்பியுள்ளது. இதன் பின்னால் இருக்கும் இயக்கவியலை முதலில்

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் லேசான உயர்வு

ஆகஸ்ட் 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 13 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 711

Read More
செய்தி

தங்கம் அதிகம் வைத்திருக்கும் 10நாடுகள்..

செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் தங்கத்தை பல நூற்றாண்டிகளாக மக்கள் பாதுகாப்பாக வைக்கின்றனர். தங்கம் பாதுகாப்புக்காகவும், பணவீக்கம் அதிகரிக்கும்போதும் பயன்பட்டு வருகிறது. உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக தங்கம் கையிருப்பு

Read More
செய்தி

பாஸ்டேகுக்கு மாற்றாக புதிய திட்டம்..?

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், சுங்க வரி வசூலிப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் வழக்கமான முறையில் இல்லாமல் Global Navigation Satellite

Read More
செய்தி

ஆப்பிளுடன் கைகோர்க்கும் ஏர்டெல்..

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்ட சலுகைகளை ஏர்டெல் போஸ்ட்பெயிடு திட்டங்களை அளிக்க

Read More
செய்தி

வோடஃபோன் பங்கை விற்கும் திட்டமில்லையாம்..

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் சுமையில் சிக்கித்தவித்துள்ள வோடஃபோன் நிறுவனம் 24ஆயிரத்து 700 கோடி

Read More
செய்தி

பழைய கார்களை அழித்தால் தள்ளுபடி..

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை சந்தித்து வரும் சவால்கள் குறித்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், சில வணிக மற்றும் பயணிகள்

Read More
செய்தி

வரும் 1 ஆ் தேதி ஓடிபிக்கு வருகிறது புது ரூல்ஸ்..

வரும் 1 ஆம் தேதி முதல் வங்கிக்கணக்கு வைத்திருப்போர், நிதிநிறுவன கணக்குகள் வைத்திருப்போருக்கு செல்போன்களில் மெசேஜ் வருவது தாமதமாகலாம் என்று டிராய் அமைப்பு எச்சரித்துள்ளது. மோசடிகளை தடுக்கும்

Read More
செய்தி

ரூட்டை மாத்தும் ஐடிசி..

பிரபல நிறுவனமான ஐடிசி தனது புதிய உணவுப்பொருட்களுக்கான அனுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாப்பிடும் வகையிலான உணவுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.உப்மா, ஓட்ஸ், குக்கீஸ்

Read More
செய்தி

மல்லையா கம்பெனியை வாங்கி பெரிய ஆளான சகோதரர்கள்..

திங்கிரா சகாதரர்கள்தான் இந்த பாராட்டுக்களுக்கு சொந்தக்காரர்கள்..குல்தீப் மற்றும் குருபச்சன் சிங் திங்க்ரா என்ற இந்த சகோதரர்கள், பெர்ஜெர் பெயின்ட் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். கடந்த 2023 ஆம்

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் ஆஹோ ஓஹோ உயர்வு

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 611 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 698 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

எங்கும் ஓடிவிட மாட்டேன் -ராஜிவ் பஜாஜ்..

பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள ராஜிவ் பஜாஜ் தாம் ஓய்வுபெறப்போவதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தாம் ஓய்வு பெறப்போவதில்லை என்றும், எங்கும் எப்போதும் ஓடிவிடமாட்டேன் என்றும்

Read More
செய்தி

ரிலையன்ஸ் பங்குகள் விலையேற்றம்..

ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் வரும் 29 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு திட்டங்கள், புதிய வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

Read More
செய்தி

அனில் அம்பானி உள்ளிட்ட 25 பேருக்கு 5 ஆண்டுகள் தடை..

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் 24 பேர் பங்குகளை பிரிக்கும்

Read More
செய்தி

FSSAIயின் அதிரடி உத்தரவு..

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த வியாழக்கிழமை ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உணவுத்துறை சார்ந்த வணிகம் செய்வோரும், ஆன்லைன் வணிக நிறுவனங்களும்

Read More
செய்தி

டாடா மோட்டார்ஸ் வெளியிட்ட தகவல்..

டாடா மோட்டார்ஸ் அண்மையில் இலுஸ்ட்ரிட்டிவ் வரி கணக்கிடும் புதிய நுட்பத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டிவிஆர் (dvr) என்ற பங்குகளின் உரிமையை வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை தடுக்க

Read More