2.52லட்சம் சம்பளம் குறித்து சிடிஎஸ் விளக்கம்..
அண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற சிடிஎஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் 2.52 லட்சம் என்று அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது
Read Moreஅண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற சிடிஎஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் 2.52 லட்சம் என்று அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது
Read Moreஅண்மையில் பெரிய அளவு செலவு செய்து மகனுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி, தற்போது டாடாவுடன் போட்டியை சமாளிக்க சீன நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார். டாடா குழுமத்தில்
Read Moreதிருப்பூரில் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் குவிந்து வந்தாலும் போதுமான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திறமையான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிப்பை தடுக்கும் நோக்கில் அதிகநேரம்
Read Moreஇந்தியாவின் மக்கள் தொகை உயர்வு மிகப்பெரிய ரிஸ்காக மாறும் என்று இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோத்திலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன
Read Moreகார் உற்பத்தியாளர்களுக்கும் அதனை சந்தைபடுத்தும் டீலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமே நடந்து வருகிறது.ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 2 மாதங்களுக்கு தேவையான கார்கள் அதாவது 7லட்சத்து 30
Read Moreஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து
Read Moreலைஃப்ஸ்டைல், காய்கறி, உள்ளிட்ட துறைகளில் 2024-ல் மட்டும் 26,000 பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், டைட்டன், ரேமண்ட்ஸ், பேஜ் அண்ட் ஸ்பென்சர் ஆகிய நிறுவனங்கள்
Read Moreபள்ளிகளில் கல்விக்கட்டணம் மிக மிக அதிகளவில் உயர்ந்துள்ளது குறித்து சோஹோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சரமாரி புகார்களை முன்வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையின்
Read Moreசுயகட்டுப்பாடு கொண்ட நிதி அமைப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு வரைமுறைகளை வகுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுயகட்டுப்பாடுகள் கொண்ட நிதி நிறுவனங்கள் இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற
Read Moreநடப்பாண்டில் மட்டும் 342 புகார்களை செபி அமைப்பு தொடங்கியுள்ளது. இது செபி வரலாற்றிலேயே மிகவும் அதிகமாகும். இதற்கு முன்பாக கடந்த 2017-ல் 245 புகார்களை செபி விசாரித்துள்ளது.
Read Moreதென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி தனது முதலீட்டாளர்களுக்கு 30 விழுக்காடு டிவிடண்ட் அளிக்க உள்ளதாக இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. இது அந்த
Read Moreஆகஸ்ட் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,330 புள்ளிகள் உயர்ந்து
Read Moreஆர்டர் பண்ணுங்க அரை மணிநேரத்தில் பொருட்கள் வந்துவிடும் என்று விளம்பரப்படுத்தி அதை செய்தும் காட்டுவதுதான் துரித வர்த்தகம்..ஆங்கிலத்தில் இதற்கு குயிக் காமர்ஸ் என்று பெயர். இந்த வணிகத்தில்
Read Moreநெட்வொர்கிங்கில் மிகப்பெரிய நிறுவனமான சிஸ்கோ அண்மையில் தனது பணியாளர்களில் 7விழுக்காடு பேரை அதாவது 6 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு
Read Moreஇந்தியாவின் முன்னணி மின்சார பைக் நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பாரத் பேட்டரி செல் என்ற பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 4680 வகை செல்லாக
Read Moreவங்கியில்லாத நிதி நிறுவனங்களில் P2P வகையைச்சேர்ந்த கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் வெளிப்படைத்தன்மையும், புகார்களும் சரியாக கையாளப்படவேண்டும் என்றும் இவை
Read Moreபஜாஜ் பைனான்சின் வீட்டுக்கடன் பிரிவான, பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் , தனது ஆரம்ப பங்குகளை வெளியிட முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் 56,000 முதல் 59 ஆயிரம் கோடி ரூபாய்
Read Moreஇந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள மாருதி சுசுக்கியின் ஃபிராங்ஸ் ரக கார் ஜப்பானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே மேட் இன்
Read Moreஅண்மையில் காக்னிசண்ட்டில் தொடக்க ஆண்டு சம்பளம் 2.5லட்சம் ரூபாயாக இருந்த சர்ச்சையை ஓயாத நிலையில் புதிய சர்ச்சை இணையத்தை கலக்கி வருகிறது. முதலீட்டாளரான சவுரவ் தத்தா என்பவர்
Read More