Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
செய்தி

2.52லட்சம் சம்பளம் குறித்து சிடிஎஸ் விளக்கம்..

அண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற சிடிஎஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் 2.52 லட்சம் என்று அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, 2.52லட்சம் ரூபாய் சம்பளம் என்பது இன்ஜினியரிங் இல்லாத மற்ற படிப்பு படித்தவர்களுக்குத்தான் என்று கூறப்பட்டுள்ளது. பொறியியல் படித்தவர்களுக்கான சம்பளம் 4 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. பொறியியல் படித்தவர்களுக்கு மற்ற நிறுவனங்களைவிட காக்னிசண்ட்டில் சம்பளம் அதிகம்தான் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் டிகிரி படித்தவர்களுக்குத் தான் 2.52லட்சம் ரூபாய் ஆண்டு சம்பளம் என்றும் விளக்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டம் பெற்றிருந்தாலும் திறமை சார்ந்த சான்றிதழ்களின் அடிப்படையில் சம்பளம் மாறுபடும் என்றும் அந்நிறுவனம் விளக்கியுள்ளது. பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்வதாக கூறியுள்ள இந்நிறுவனம், தற்போதைய டிரெண்டில் செயற்கை நுண்ணறிவு உள்ளது என கூறியுள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்திய செயல்பாடு பற்றி அந்நிறுவன அதிகாரி கும்மாடி கூறுகையில், இந்தியாதான் காக்னிசண்டின் இதயம் என்றும், மிகப்பெரிய ஆற்றல் உற்பத்தி மையம் என்றும் கூறியுள்ளார். காக்னிசன்ட் நிறுவனத்தில் 70 விழுக்காடு அதாவது 3லட்சத்து 36 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானவர்கள் மெட்ரோ நகரங்கள் மற்றும் 2 ஆம் நிலை நகரங்களில் இருந்து வந்தவர்கள்தான் என்றும் கும்மாடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *