22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இளைஞர்களை அழைக்கிறது செபி..

இந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம்

Read More
செய்தி

விழுந்து எழுந்த சந்தைகள்

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில்

Read More
செய்தி

சரிவை குறிக்கிறதா வாரனின் நடவடிக்கை?

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளில் 50 விழுக்காடு அளவுக்கு வாரன் பஃப்ஃபெட் குறைத்துக்கொண்டார். இதேபோல் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவன பங்குகளையும்

Read More
செய்தி

சர்ச்சையில் சிக்கியிருக்கும் மதாபி..யார் இந்த மதாபி..

அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் செபியின் தலைவர் மதாபி மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் அதானியின் நிறுவனத்தில் செபியின் தலைவராக உள்ள மதாபிக்கும் பெரிய

Read More
செய்தி

செபி தலைவர் மீது ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு..

அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் புதியதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் செபியின் தற்போதைய தலைவர் மதாபி புரி புச்சுக்கும் அதானி நிறுவனத்துக்கும் பங்கு உள்ளது என்று

Read More
செய்தி

மீண்டு எழுந்த பங்குச்சந்தைகள்..

ஆகஸ்ட் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து

Read More
செய்தி

சிபில் அறிக்கை துரிதமாகிறது..

கடன் வாங்குவோரின் விவரங்களை சேகரித்து வைக்கும் பணியில் சிபில் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒருவருக்கு கடன் தரலாமா வேண்டாமா என வங்கிகள்

Read More
செய்தி

இது ஜாம்பவானின் அட்வைஸ்..

உலகின் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பஃப்பெட் அண்மையில் முதலீடுகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் சந்தையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்ள

Read More
செய்தி

யுபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு..

யுபிஐ முறையை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த வகை பரிவர்த்தனை வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. யுபிஐ முறைப்படி பணத்தை கையாள்வதால் வரி

Read More
செய்தி

“எல்லா சேமிப்புகளும் ஒப்பந்தத்தில் வராது”

நிதி ஒப்பந்தத்துக்கு ஆங்கிலத்தில் டெரிவேட்டிவ்ஸ் என்று பெயர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், டெரிவேட்டிவ்ஸ் குறித்து செபியுடன் ஆலோசித்து இருப்பதாக தெரிவித்தார்.

Read More
செய்தி

மஹிந்திரா நிறுவனத்துக்கு புதுவித வரி..

மஹிந்திரா நிறுவனத்துக்கு அண்மையில் ஜிஎஸ்டி நிறுவனத்திடம் இருந்து வித்தியாசமான நோட்டீஸ் வந்துள்ளது. அதில் மஹிந்த்ரா நிறுவனம் அதன் பிராண்ட் பெயரை பல நிறுவனங்களில் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அந்த

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் பெரிய சரிவு

ஆகஸ்ட் 08 ஆம் தேதி வியாழக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்து 78

Read More
செய்தி

கடன் பரிவர்த்தனை மாதந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய்..

தேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ அமைப்பின் தலைவர் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யுபிஐ முறையின்படி மாதந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள்

Read More
செய்தி

காப்பீட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்..

சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் அண்மையில் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. எச்டிஎு்சி, எர்கோ ஜெனரல்,கோ ஸ்டார் ஹெல்க் மற்றும் நியூ இந்தியாஅசுரன்ஸ்

Read More
செய்தி

டெலிவரியின்போது பணம்–தீர்வுகண்டது சொமேட்டோ..

பசி எடுத்தா நீ நீயா இருக்க மாட்ட என்ற ஒரு விளம்பரம் வரும் அதேபாணியில் 3 வேளையும் ஆர்டர் செய்து சாப்பாடு சாப்பிடும் பலர் இந்தியாவில் உள்ளனர்.

Read More
செய்தி

காசோலைகள் சில மணி நேரத்தில் பரிசீலனை..

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி சார்ந்த முக்கிய முடிவுகள் நிதி கொள்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காசோலை பரிவர்த்தனைகளை விரைவில்

Read More
செய்தி

உயர்ந்து முடிந்த சந்தைகள்

ஆகஸ்ட் 07 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகள்

Read More
செய்தி

134 பில்லியன் டாலர்கள் ஸ்வாஹா…

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டதால் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களை பெரிய சரிவை சந்தித்து உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் மற்றும் உலகின் முதல் 10

Read More
செய்தி

இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவார்களா??

கடந்த சில ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைந்த அளவாகவே இருப்பதாக பல

Read More