இளைஞர்களை அழைக்கிறது செபி..
இந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம்
Read Moreஇந்திய பங்குச்சந்தையை கண்காணிக்கும் அமைப்பான செபி அண்மையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம்
Read Moreவாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் லேசான சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதில்
Read Moreநடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் செய்திருந்த முதலீடுகளில் 50 விழுக்காடு அளவுக்கு வாரன் பஃப்ஃபெட் குறைத்துக்கொண்டார். இதேபோல் பேங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவன பங்குகளையும்
Read Moreஅமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் செபியின் தலைவர் மதாபி மீது சரமாரி புகார்களை முன்வைத்தது. அதில் அதானியின் நிறுவனத்தில் செபியின் தலைவராக உள்ள மதாபிக்கும் பெரிய
Read Moreஅமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் அண்மையில் புதியதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில் செபியின் தற்போதைய தலைவர் மதாபி புரி புச்சுக்கும் அதானி நிறுவனத்துக்கும் பங்கு உள்ளது என்று
Read Moreஆகஸ்ட் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 819 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து
Read Moreகடன் வாங்குவோரின் விவரங்களை சேகரித்து வைக்கும் பணியில் சிபில் என்ற அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான் ஒருவருக்கு கடன் தரலாமா வேண்டாமா என வங்கிகள்
Read Moreஉலகின் மிகப்பெரிய முதலீட்டாளரான வாரன் பஃப்பெட் அண்மையில் முதலீடுகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் சந்தையில் ஏற்படும் சிறிய ஏற்றத்தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொள்ள
Read Moreயுபிஐ முறையை ஊக்கப்படுத்தும் வகையில் அந்த வகை பரிவர்த்தனை வரம்பை 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. யுபிஐ முறைப்படி பணத்தை கையாள்வதால் வரி
Read Moreநிதி ஒப்பந்தத்துக்கு ஆங்கிலத்தில் டெரிவேட்டிவ்ஸ் என்று பெயர். அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், டெரிவேட்டிவ்ஸ் குறித்து செபியுடன் ஆலோசித்து இருப்பதாக தெரிவித்தார்.
Read Moreமஹிந்திரா நிறுவனத்துக்கு அண்மையில் ஜிஎஸ்டி நிறுவனத்திடம் இருந்து வித்தியாசமான நோட்டீஸ் வந்துள்ளது. அதில் மஹிந்த்ரா நிறுவனம் அதன் பிராண்ட் பெயரை பல நிறுவனங்களில் பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அந்த
Read Moreஆகஸ்ட் 08 ஆம் தேதி வியாழக்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 581 புள்ளிகள் குறைந்து 78
Read Moreதேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ அமைப்பின் தலைவர் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யுபிஐ முறையின்படி மாதந்தோறும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள்
Read Moreசரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் அண்மையில் இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. எச்டிஎு்சி, எர்கோ ஜெனரல்,கோ ஸ்டார் ஹெல்க் மற்றும் நியூ இந்தியாஅசுரன்ஸ்
Read Moreபசி எடுத்தா நீ நீயா இருக்க மாட்ட என்ற ஒரு விளம்பரம் வரும் அதேபாணியில் 3 வேளையும் ஆர்டர் செய்து சாப்பாடு சாப்பிடும் பலர் இந்தியாவில் உள்ளனர்.
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கியின் நிதி சார்ந்த முக்கிய முடிவுகள் நிதி கொள்கை குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் காசோலை பரிவர்த்தனைகளை விரைவில்
Read Moreஆகஸ்ட் 07 ஆம் தேதி புதன்கிழமை, இந்தியப்பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 874 புள்ளிகள்
Read Moreஅமெரிக்க பங்குச் சந்தைகளில் பெரிய வீழ்ச்சி காணப்பட்டதால் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களை பெரிய சரிவை சந்தித்து உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் மற்றும் உலகின் முதல் 10
Read Moreகடந்த சில ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவது குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இந்தியாவில் தனிநபர் வருமானம் குறைந்த அளவாகவே இருப்பதாக பல
Read More