Latest:
2028 முதல் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகும் அமெரிக்காபஜாஜ் ஆட்டோவின் காலாண்டு லாபம் ₹3,226 கோடியாக 46% அதிகரிப்புசென்டீனிடமிருந்து பெரிய ஆர்டரை பெற்றுள்ள சி.டி.எஸ்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி 2 : பணியாளர் எண்ணிக்கை இனி வளர்ச்சியைக் குறிக்காதுThe Reckoning - When headcount stops meaning growthஉள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வு2028 முதல் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகும் அமெரிக்காபஜாஜ் ஆட்டோவின் காலாண்டு லாபம் ₹3,226 கோடியாக 46% அதிகரிப்புசென்டீனிடமிருந்து பெரிய ஆர்டரை பெற்றுள்ள சி.டி.எஸ்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி 2 : பணியாளர் எண்ணிக்கை இனி வளர்ச்சியைக் குறிக்காதுThe Reckoning - When headcount stops meaning growthஉள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வு
Latest:
2028 முதல் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகும் அமெரிக்காபஜாஜ் ஆட்டோவின் காலாண்டு லாபம் ₹3,226 கோடியாக 46% அதிகரிப்புசென்டீனிடமிருந்து பெரிய ஆர்டரை பெற்றுள்ள சி.டி.எஸ்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி 2 : பணியாளர் எண்ணிக்கை இனி வளர்ச்சியைக் குறிக்காதுThe Reckoning - When headcount stops meaning growthஉள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வு2028 முதல் ஜெனரிக் மருந்துகளுக்கு 100% இறக்குமதி வரி விதிக்க டிரம்ப் திட்டம்புதிய இறக்குமதி வரிகளை விதிக்கத் தயாராகும் அமெரிக்காபஜாஜ் ஆட்டோவின் காலாண்டு லாபம் ₹3,226 கோடியாக 46% அதிகரிப்புசென்டீனிடமிருந்து பெரிய ஆர்டரை பெற்றுள்ள சி.டி.எஸ்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி 2 : பணியாளர் எண்ணிக்கை இனி வளர்ச்சியைக் குறிக்காதுThe Reckoning - When headcount stops meaning growthஉள்ளூர் போட்டியாளர்களை எதிர்கொள்ள தயாராகும் பிரிட்டானியாகனடா மீது 50% புதிய இறக்குமதி வரிகளை விதித்த அமெரிக்காதென்னாப்பிரிக்காவில் ஆஸ்ப்ரே SUVஐ அறிமுகம் செய்யும் டாடா மோட்டார்ஸ்2026 நிதியாண்டில் ITC-யின் FMCG வருவாய் ₹24,210 கோடியாக உயர்வு
உள்நாட்டு செய்திகள்

ஈரான் போரினால் பங்கு சந்தையில் ரூ.6.35 லட்சம் கோடி இழப்பு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்ததன் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளும், ரூபாயும் சரிந்தன. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி விலைகள் நேற்று உயர்ந்தன. இந்த விற்பனை BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பை ரூ.6.35 லட்சம் கோடிஅளவுக்கு குறைத்தது.

உலகின் முன்னணி எரிசக்தி மையமான மேற்கு ஆசியாவில் விநியோக இடையூறுகள் குறித்த கவலைகளினால், கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 8% உயர்ந்தது. இது நிகர இறக்குமதியாளராக இந்தியாவின் பாதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

NSE இன் நிஃப்டி 312.95 புள்ளிகள் அதாவது 1.2% சரிந்து 24,865.70 இல் நிறைவடைந்தது. BSE இன் சென்செக்ஸ் 1048.34 புள்ளிகள், அதாவது 1.3% சரிந்து 80,238.85 இல் முடிந்தது.

“வளைகுடாவில் முன்னெப்போதும் இல்லாத புவிசார் அரசியல் நிகழ்வுகளுக்கு சந்தைகள் எதிர்வினையாற்றுகின்றன” என்று கோட்டக் சொத்து மேலாண்மை நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா கூறினார்.
“விலை, எண்ணெய் இருப்பு மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள 90 லட்சத்திற்கும் அதிகமான குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவிற்கு அவர்கள் பணம் அனுப்புதல் தடை படுதல் குறித்து பங்கு சந்தை கொண்டுள்ளது” என்று ஷா கூறினார்.

ஈரானின் கடற்கரையிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், திங்கட்கிழமை பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் $79ஆக உயர்ந்தது.

ஈரானிய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் அரம்கோ சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்று அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியது. போர் நீண்ட காலம் தொடர்ந்தால், கச்சா எண்ணெய் விலை $100 ஆக உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த போர் சுமார் நான்கு வாரங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

அதிக கச்சா எண்ணெய் விலைகள் இந்தியாவின் இறக்குமதி பில்களை அதிகரிக்கின்றன. ரூபாயின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. பிப்ரவரியில் அன்னிய முதலீட்டாளர்கள் ₹19,782 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கிய நிலையில், மார்ச் மாதத்தின் முதல் வர்த்தக நாளில் ₹3,295.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *