Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
உள்நாட்டு செய்திகள்

மீண்டும் கை விரித்த செபி..!!

டிஜிட்டல் தங்க நிறுவனங்களை ஒழங்குபடுத்த, எந்தவொரு புதிய விதிமுறைகளையும், இந்திய பங்கு சந்தைகள் ஒழுங்குமுறை ஆணையமான (செபி) பரிசீலிக்கவில்லை என்று அதன் தலைவர் துஹின் காந்தா பாண்டே தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில், ஒழுங்குபடுத்தப்பட்ட தங்கம் தொடர்பான முதலீடுகளை, பரஸ்பர நிதிகள் வழங்கும் பரிமாற்ற-வர்த்தக நிதிகள் (ETFகள்) மூலமாகவோ அல்லது இதர வகை தங்கப் பத்திரங்கள் மூலமாகவோ மட்டுமே செய்ய முடியும் என்று கூறினார்.

இந்த தங்க ETF-கள் மற்றும் இதர வகை தங்கப் பத்திரங்கள் மட்டுமே செபியின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வருவதால், இவற்றில் செபி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

”தங்க முதலீட்டை பரஸ்பர நிதிகள் வழங்கும் தங்க முதலீட்டு நிதிகள் மூலமாகவோ அல்லது வர்த்தகம் செய்யக்கூடிய தங்கப் பத்திரங்கள் மூலமாகவோ செய்யலாம். இவை ஒழுங்குபடுத்தப்படும் முதலீட்டு கருவிகள். எனவே இப்போதைக்கு, இவற்றில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம், ”என்று துஹின் காந்தா பாண்டே கூறினார்.

நவம்பர் 8, 2025 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள், டிஜிட்டல் தங்கம் அல்லது மின்-தங்கப் பொருட்களுக்குப் பொருந்தாது என்று செபி கூறியிருந்தது. ஏனெனில் அவை பங்குகளாகவோ அல்லது டிரைவேட்டிவ்ஸ்களாகவோ அடையாளம் காணப்படவில்லை.

”பத்திரச் சந்தை வரம்பிற்குட்பட்ட முதலீட்டாளர் பாதுகாப்பு வழிமுறைகள் எதுவும் அத்தகைய டிஜிட்டல் தங்கம் / மின்-தங்கப் பொருட்களில் முதலீடு செய்யக் கிடைக்காது என்பதை முதலீட்டாளர்கள்/பங்கேற்பாளர்கள் அறிந்திருக்கிறார்கள்,” என்று செபி தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் தங்கம் மற்றும் இதர மின்-தங்கப் பொருட்கள் போன்ற டிஜிட்டல் சொத்து வகைகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பல ஆன்லைன் தளங்களை செபி கவனித்துள்ளதாகவும் குறிப்பிட்டது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த டிஜிட்டல் சொத்து முதலீடுகள், பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் பாதுகாக்கப் படாவிட்டாலும், அவை சாதாரண தங்கத்திற்கான மாற்று முதலீட்டு கருவிகளாக சந்தைப்படுத்தப் படுகின்றன என்றும் செபி குறிப்பிட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *