Latest:
ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்பு
Latest:
ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்புஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ரூ.319 கோடியாக அதிகரிப்புடாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் எம்பெல்டா மருந்தை அங்கீகரிக்க பிரேசில் மறுப்பு
செய்தி

ஜிடிபியில் 80%இதுதானா?

இந்தியாவில் கடந்த ஓராண்டில் 600 இந்திய வங்கிகள் சேர்ந்து 2.5டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளன. அதில் 80 விழுக்காடு ஸ்மார்ட்ஃபோன்கள் மூலமாகவே நடந்துள்ளன. நொடிகளில் பணத்தை மாற்றும் வித்தையில் இந்தியா சிறப்பான இடத்தில் இருக்கிறது. என்னதான் டிஜிட்டலில் பணம் அனுப்பினாலும் குறைந்தபட்சம் கொஞ்சமாவது டிஜிட்டல் பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் அதிகரிப்பால் வங்கிகளுக்கு சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக கடந்தாண்டு மார்ச் மாதத்தில், சிலிக்கான் வேலி வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ஒரே நேரத்தில் 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு மக்கள் பணத்தை எடுக்க முயற்சித்ததால் அந்த வங்கியே திவாலாகிப்போனது. இந்தியாவில் அதே பாணியில் பிரச்சனைகள் வரக்கூடாது என்பதற்காக ரிசர்வ் வங்கி துரிதமாக இயங்கி வருகிறது. இந்தியாவில் 82 கோடி பேரிடம் இணைய வசதி கிடைத்துள்ளது. அதில் 27 கோடி பேரால் டிஜிட்டல் பேங்கிங்கும் செய்ய முடிகிறது. ஆனாலும் பல இடங்களில் இன்றும் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிடவேண்டிய சூழல் இருக்கிறது. பணப்பரிவர்த்தனை என்று வரும்போது, ஆன்லைனில் பொருட்களை மக்கள் ஆர்டர் செய்தாலும் ரொக்கப்பணமாக செலுத்துவதில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். முன்பெல்லாம் வீடுகளில் இருக்கும் ரொக்கப்பணம் வங்கிகளில் டெபாசிட்டாக சேமிக்கப்பட்ட நிலையில் தற்போது அவை பரஸ்பர நிதி, பென்ஷன் தொகையாக கட்டுவதாகவும் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் பணப்பரிவர்த்தனை டிஜிட்டல் முறை ஆகிவிட்ட பிறகு 88 விழுக்காடாக இருந்த கடன் வாங்கும் விகிதம் தற்போது 114 விழுக்காடாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *