Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
Latest:
ஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காதுஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 OpportunityIDFC ஃபர்ஸ்ட் வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி விகிதம் 17%ஆக சரிவு4 மாதங்களில் ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த இன்ஃபோசிஸ்விப்ரோ பங்குகள் மீள் கொள்முதல் மூலம் முதலீட்டாளர்கள் 14% ஈட்ட வாய்ப்புஹோர்முஸ் ஜலசந்தி மீதான ஈரானின் கட்டுபாட்டை அமெரிக்கா ஏற்காது
செய்தி

தேசிய பங்குச்சந்தை அதிரடி..

இந்திய பங்குச்சந்தையில் ஊக வர்த்தகம் எனப்படும் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் பிரிவில், சில்லறை வணிகர்களுக்கு அடிப்படை தகுதியை, பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி கொண்டுவர திட்டமிட்டுள்ளது. சிறு வணிகர்களை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த முயற்சியை செபி செய்து வருகிறது. மாற்று முதலீட்டு முறை உள்ளிட்ட தகுதிகளை வகுக்க செபியிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர். ஏற்கனவே சில முயற்சிகளை செபி செய்திருக்கும் நிலையில் ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் முறையில் இரண்டாவது கட்ட விதிகளை செபி வகுக்க இருக்கிறது.தற்போது வரை ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் என்ற முறையில் அதிக மதிப்புள்ள பணம் வைத்திருப்போர் மட்டுமே வணிகம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதே பாணியில்தான் வருங்காலங்களில் F&O பிரிவிலும் வணிகம் நடக்கும் என்று மூத்த வணிக மேம்பாட்டு அதிகாரியான ஸ்ரீராம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாற்று முதலீட்டு முறையான AIF முறையில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் வைத்திருப்போர், 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ஆண்டு பணப்புழக்கம் வைத்திருப்போர் மட்டுமே ஊக வர்த்தகமான பியூச்சர்ஸில் பணம் முதலீடு செய்ய திட்டம் வகுக்க்கப்பட்டுள்ளது. ஃபியூச்சர்ஸ் முறையில் நஷ்டத்தைத் தடுக்கும் வகையில், ஏற்கனவே லாட் மதிப்பை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது செபி. பாதுகாப்பு பரிவர்த்தனை வரி எனப்படும் STT வரியை அதிகரித்தும் செபி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. படிப்படியாக அக்டோபர் முதல் நடைமுறைப்படுத்தப்படும் புதிய திட்டத்தை முழுமையாக அடுத்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆஃப்சன்ஸ் முறையில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை என்றாலும், செபியின் நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம் அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் தெரியவரும் என்கிறார்கள் நிபுணர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *