Latest:
மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்
Latest:
மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்மூலதனச் செலவுகளுக்காக ₹35,000 கோடி கடனைப் பெற வோடபோன் ஐடியா திட்டம்MD மற்றும் CEO பதவிக்கான இரு பெயர்களை RBIக்கு அனுப்பிய HDFC வங்கி5 ஆண்டுகளில் ITCயின் ’ஆஷிர்வாத்’ விற்பனை ₹20,000 கோடியாக வாய்ப்புடாடா சன்ஸ் பங்குகளை பட்டியலிட ரிசர்வ் வங்கியின் ஆணை குறித்து விவாதம்விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!Happy Vinayaka Chaturthi / Ganesh Chathurthi!இந்திய ஷாப்பிங் கூடையில் K-வடிவ பொருளாதாரம்The K-Shaped Economy in an Indian Shopping Basket2026-ல் ரூ. 1 லட்சம் கோடியைக் கடக்கவுள்ள இந்தியாவின் IPO நிதி திரட்டல்தொழில்நுட்ப நிறுவனங்களை கையகப்படுத்த ஹீரோ மோட்டார்ஸ் திட்டம்
செய்தி

10லட்சத்துக்கு மேலே சென்றால் ஐ.டி என்ன செய்யும்..

இந்தியாவில் வருமான வரித்துறை வெறும் வரி வசூல் மட்டும் செய்யாமல் அபராதம் விதிக்கும் பணிகளையும் செய்து வருகிறது. ஒருவரின் வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதையும் வருமான வரித்துறை கண்காணிக்கிறது. இந்தியாவில் 10லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்திருந்தால் அதற்கு உண்டான வரி செலுத்தாதபட்சத்தில் அதற்கு தனி வரி விதிக்கவும் சட்டத்தில் இடம்உள்ளது. ஆனால் இதுவரை சட்ட நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை, மாறாக 10லட்சம் ரூபாய்க்கும் அதிகமான டெபாசிட் இருக்கும்பட்சத்தில் உடனே அந்த வங்கி வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடும், நோட்டீஸ் அளித்து அதற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை எனில் அந்த தொகையில் 65 விழுக்காடு வரை வருமான வரியும், 25 விழுக்காடு சர் சார்ஜும், ஒரு நாளில் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டெபாசிட் செய்தாலே வருமான வரித்துறைக்கு தகவல் சென்றுவிடும் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டால் அதற்கு பேன் அட்டைகள் தேவையில்லை. அதற்கு மேல் சென்றால் பேன் அட்டை கட்டாயம். ஓராண்டில் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மட்டுமே தனிநபர் தனது கணக்கில் ஆவணங்கள் இன்றி டெபாசிட் செய்யலாம் என்கிறது விதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *