எப்படி முடிந்தது சந்தை?
இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு
Read Moreஇந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் நிறைவில் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டின் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்தும், மும்பை பங்கு
Read Moreமெட்ரோ பிரான்ட்ஸ் என்ற நிறுவனம் காலணிகளை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்தாண்டு டிசம்பரில்தான் பங்குச்சந்தையில் அறிமுகமாகியது. இந்த நிறுவனம் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த பங்குகளை விற்று
Read Moreகொரோனா பெருந்தொற்றால் வீட்டிலேயே இருந்து பழகிய ஐடி ஊழியர்களுக்கு இது சற்று கசப்பான தகவல்தான்.., பெருந்தொற்று நேரத்தில் வகைதொகை இல்லாமல் ஆட்களை எடுத்துவிட்டோம் என பெரிய நிறுவனங்கள்
Read More2016ம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனம் கோ மெக்கானிக் . பெரிய நிறுவனங்களின் தரத்தில் கார்களுக்கு பழுதுநீக்கும் பணியை, முன்னணி நிறுவனங்களை விட 40 விழுக்காடு குறைவான
Read Moreஇந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய
Read Moreஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் தற்போது வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஐடி துறை பணிகளை செய்யும் ஊழியர்கள் போதுமான அளவுக்கு கிடைக்கவில்லை என்றும் அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு அதிக
Read Moreஇந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17
Read Moreதைரோ கேர் நிறுவனத்தை டாக்டர் ஆரோக்கிய சாமி வேலுமணி 1996முதல் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தற்போது ஆடு வளர்ப்பு சார்ந்த தொழிலில்
Read Moreநாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது
Read Moreபணவீக்கத்தை எதிர்த்து ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்துவதால், மெதுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலையின்மை அதிகரிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல்
Read Moreமத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் முன்னாள் ரிசர்வ்
Read Moreடிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில்
Read Moreஐஆர்சிடிசி, தரவுகளைப் பணமாக்குவதற்கான ஆலோசகர் ஒருவரை பணியமர்த்தும் சர்ச்சைக்குரிய டெண்டரை திரும்பப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சட்டத்திற்குப் பதிலாக நவீன டிஜிட்டல் தனியுரிமை
Read Moreடிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ் லிமிடெட்டின் ஐபிஓ நேற்றுடன் முடிவடைந்தது. ஆகஸ்ட் 24, 2022 அன்று திறக்கப்பட்ட அதன் சந்தா ₹562.10 கோடி ரூபாயை முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ளது. டிரீம்ஃபோக்ஸ் சர்வீசஸ்
Read Moreஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைக்க இந்தியா இன்க்., கூடுதல் பலன்கள், அதிக ஊதியம் மற்றும் பணியாளர் நலன் உட்பட, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான காரணம்
Read Moreஉக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது, உலகிற்கே உணவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த 4 மாதங்களுக்கு உள்ளாகவே, இந்தியா
Read Moreஅண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர்
Read Moreபிரபல பிராண்டுகளான ஜானி வாக்கர் மற்றும் ஸ்மிர்னாஃப் உள்ளிட்ட பிராண்டுகளை தயாரிக்கும் மதுபான நிறுவனமான டியாஜியோ பிஎல்சியின் இந்தியப் பிரிவின் தலைவர் ஹினா நாகராஜனின் முதல் நகர்வுகளில்
Read MoreHero Electric Vehicles Pvt. Ltd, எலக்ட்ரிக் பைக்குகளை உருவாக்குவதற்காக சுமார் $250 மில்லியன் நிதி திரட்டலுக்காக, முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெல்லியை தளமாகக் கொண்ட
Read More