20,000 கோடி கடன் அடைத்த டாடா சன்ஸ்..
நிர்வாக காரணங்களுக்காக ரிசர்வ் வங்கியிடம் டாடா குழுமம் அண்மையில் ஒரு பதிவு சான்றை ஒப்படைத்தது. அதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.மூலதனங்கள் தேவைப்படுவதால்
Read Moreநிர்வாக காரணங்களுக்காக ரிசர்வ் வங்கியிடம் டாடா குழுமம் அண்மையில் ஒரு பதிவு சான்றை ஒப்படைத்தது. அதில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.மூலதனங்கள் தேவைப்படுவதால்
Read Moreஇந்தியாவில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டியின் விகிதம், ரெவென்யூ நீயூட்ரல் ரேட் எனப்படும் RNRஐ விட குறைவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலில் ஜிஎஸ்டி வரியின்
Read Moreசெப்டம்பர்4 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 202 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 352 புள்ளிகளாகவும்,
Read Moreதேசிய பணப்பரிவர்த்தனை கழகமான என்பிசிஐ, யுபிஐயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு நபருக்கு பதிலாக இன்னொருவர் பணம் செலுத்த முடியும். ஒரு யூபிஐ கணக்கில் ஒரு
Read Moreஅமெரிக்க பங்குச்சந்தையில் NVIDIA நிறுவனபங்குகள் 9.53% சரிந்தன. இதனால் அந்த நிறுவனத்துக்கு 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில், செயற்கை
Read Moreநீங்கள் யாருடனாவது ஒரு பொருளைப்பற்றி ஃபோனில் பேசிய அடுத்த நிமிடம் உங்கள் போனில் அது தொடர்பான விளம்பரங்கள் எப்படி வருகிறது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? இதை
Read Moreஇந்தியாவில் விரைவில் 9 கேரட் தங்க நகைகளுக்கும் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தியாவில் செயின் பறிப்புச் சம்பவங்கள் அதிகரிக்கும் நிலையில் இந்த கோரிக்கை
Read Moreஅமெரிக்காவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி,கடன்கள் மீதான வட்டியை உச்சத்திலேயே வைத்துள்ளது. இந்நிலையில் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து
Read Moreசெப்டம்பர்3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4 புள்ளிகள் சரிந்து 82ஆயிரத்து 555 புள்ளிகளாகவும்,
Read Moreஇந்தியாவில் இருசக்கரவாகனங்கள் உற்பத்தியில் முக்கிய நிறுவனமான ஹீரோ, அல்டி கரீன் நிறுவனத்துடன் இணைந்து மின்சார 3 சக்கரவாகனங்களை உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பெங்களூருவை அடிப்படையாக
Read Moreஇந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடுகள் 47.8%உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 16.17பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருப்பதாக மத்திய அரசின் தொழிற்சாலை மற்றும்
Read Moreஇந்தியாவில் கடந்தாண்டு ஜி20 உச்சிமாநாட்டை நடத்திய அதன் ஷெர்பாவான அமிதாப்காந்த் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹைப்ரிட் கார்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று டொயோடா,மாருதி
Read Moreபொதுமக்களுக்கு தேவையில்லாத தொலைபேசி அழைப்புகளை செய்து தொல்லை செய்த புகாரில் 2.75லட்சம் சிம்கார்டுகளை டிராய் அமைப்பு பிளாக் செய்துள்ளது. மேலும் பதிவு செய்யப்படாத டெலி மார்கெடிங் நிறுவனங்கள்
Read Moreஅமெரிக்காவில் மிகக்கடுமையான பொருளாதார மந்தநிலை வரப்போவதாக முன்னணி முதலீட்டாளரான மேட் ஹிக்கின்ஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க மந்த நிலை காரணமாக மிகக்கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Read Moreசெப்டம்பர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 194 புள்ளிகள் உயர்ந்து 82ஆயிரத்து
Read Moreபங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் தலைவர் மதாபி, ஐசிஐசிஐ வங்கியில் இருந்து விலகி வந்த பிறகும் அவருக்கு 17 கோடி ரூபாய் வரை சம்பளம் வந்தது எப்படி
Read Moreபிரபல தொழில் குழுமமான அதானி நிறுவனம் அடுத்ததாக உணவு சார்ந்த 3 நிறுவனங்களையும் , ஒரு FMCG நிறுவனத்தையும் வாங்க திட்டமிட்டுள்ளது. அதானி வில்மர் நிறுவனம் இது
Read Moreஜூரோதா நிறுவனத்தின் இணை நிறுவனரான நிதின் காமத் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்தார், அதில் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே ஒரு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்கள் திவாலாகும்
Read More2029 ஆம் நிதியாண்டுக்குள் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தர ஐடிஎப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின்
Read More