22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை

Month: March 2024

கருத்துகள்செய்தி

தேர்தலுக்கு பிறகு முதலீடு கொட்டுமாம்…

இந்தியாவில் 7 கட்டங்களாக பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பிறகு இந்திய சந்தைகளில் முதலீடுகள் அதிகளவில் வரும் என்று பிரபல நிறுவனமான ஜேபி

Read More
செய்திதொழில்நுட்பம்வேலைவாய்ப்பு

ஹியூண்டாயை மிஞ்சுமா டாடா மோட்டார்ஸ்..

இந்திய அளவில் ஆட்டோமொபைல் விற்பனை செய்யும் முகவர்கள் சங்கத்தின் அதிகாரபூர்வ தகவல் ஒன்று டாடா நிறுவனத்துக்கு சாதகமாக வெளியாகியிருக்கிறது. மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த

Read More
செய்திபொருளாதாரம்

இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு..

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்சில் சிறிய கேப் முதலீடுகள் மார்ச் மாதத்தில் ஏழு முதல் 8 விழுக்காடு அளவுக்கு சரிவு காணப்படுகிறது. இதற்கு முன்பாக இரண்டு

Read More
செய்திபொருளாதாரம்

5லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்…

மார்ச் 19ஆம் தேதி இந்திய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்களுக்கு ஐந்து லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது . இதற்கு முக்கிய காரணமாக ஜப்பானில் உள்ள

Read More
செய்திதொழில்நுட்பம்

கூகுளின் உதவியை நாடும் ஆப்பிள் நிறுவனம்..

புதுமைகளை புகுத்துவதில் முதன்மையான நிறுவனமாக உலக அளவில் திகழ்கிறது ஆப்பிள் நிறுவனம். இது தற்போது google நிறுவனத்துடன் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Read More
பொருளாதாரம்

டி சி எஸ் இல் இருந்து பணம் கொட்ட இதுதான் காரணமா..

இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக திகழ்கிறது , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கொட்டி வருகிறது. இதற்கான

Read More
செய்திநிதித்துறை

73 ஆயிரத்து 500 கோடி வசூலித்த வருமான வரித்துறை..

வருமான வரித்துறை இதுவரை 73 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது . இதில் 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு

Read More
செய்தி

இந்தியாவின் இளம் கோடீஸ்வரன்..4 மாத குழந்தையா?

இந்தியாவில் பிரபல மென்பொருள் நிறுவனமாக இருக்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தி தனது 4 மாத பேரப்பையனுக்கு 240 கோடி ரூபாய் பங்குகளை எழுதி வைத்திருக்கிறார்.

Read More
செய்தி

தலைதூக்கிய சந்தைகள்.

இந்திய பங்குச்சந்தைகள், மார்ச் 18ஆம் தேதி சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்ந்து 72,748 புள்ளிகளாக இருந்தது. இதேபோல்

Read More
பொருளாதாரம்

செந்நிறத்தில் மாறிய அதானி பங்குகள்..

அதானி குழுமத்துக்கு சொந்தமான 10 நிறுவனங்களின் பங்குகளும் செந்நிறத்தில் வர்த்தகமாயின. சில நிறுவனங்களுக்கு அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகார் குறித்து அமெரிக்க அரசு விசாரணையை

Read More