22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

2 நிறுவனங்களுடன் கை கோர்க்கும் டாடா மோட்டார்ஸ்..

டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா மற்றும் தண்டர்பிளஸ் சொல்யூசன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை நாடு முழுவதும்

Read More
செய்தி

கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்கு ஏற்றம்…

பிரபல நகைக்கடை நிறுவனமான கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 3585 கோடி ரூபாய்க்கு அதன் புரமோட்டர்கள் திருக்கூர் சீதாராமன ஐயர் கல்யாண ராமன் என்பவருக்கு விற்கப்போவதாக வெளியான

Read More
செய்தி

உயர்ந்து முடிந்த சந்தைகள்

ஆகஸ்ட் 21 ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து

Read More
செய்தி

1600 கிலோமீட்டர் ஜெட்டில் வந்து வேலை பார்க்கும் சிஇஓ…

ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியான பிரையன் நிக்கால் பதவியேற்க இருக்கிறார். இவரின் வீடு கலிஃபோர்னியாவில் உள்ளது. ஆனால் ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம்

Read More
செய்தி

தட்டி தூக்கிய இன்போசிஸ்..

பிரபல குளிர்பான நிறுவனமான கோகாகோலா நிறுவனம் அண்ணையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முதலில் இந்த டீல் 1.1 பில்லியன்

Read More
செய்தி

ரோபோவுக்கு நடை பயில ஒருநாளைக்கு 28,000ரூபாய்..

உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் திகழ்கிறது. இதன் உரிமையாளர் எலான் மஸ்க், அவ்வப்போது தடாலடி முடிவுகளை எடுப்பதில் வல்லவராவார். மஸ்க் ஒரு

Read More
செய்தி

தேசிய பங்குச்சந்தையின் புதிய உத்தரவால் பாதிப்பு?

ஜிரோதா என்ற நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளவர் நிதின் காமத், இவர் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அறிமுக சலுகைகளை ரத்து செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.

Read More
செய்தி

மஸ்குக்கு ஐடியா தருகிறாரா ஓலா சிஇஓ….?

பிரபல தொழிலதிபரும், எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் , தொழில்கள் செய்வதை நிறுத்தலாம் என்று ஓலா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பவிஷ் அகர்வால்

Read More
செய்தி

உயர்ந்து முடிந்த சந்தைகள்

ஆகஸ்ட் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் குறிப்பிடத்தகுந்த ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 378 புள்ளிகள் உயர்ந்து

Read More
செய்தி

2.52லட்சம் சம்பளம் குறித்து சிடிஎஸ் விளக்கம்..

அண்மையில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்ய முயன்ற சிடிஎஸ் நிறுவனம், ஆண்டு சம்பளம் 2.52 லட்சம் என்று அறிவித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து தற்போது

Read More
செய்தி

டாடாவை சமாளிக்க சீனாவுடன் கைகோர்க்கும் அம்பானி

அண்மையில் பெரிய அளவு செலவு செய்து மகனுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி, தற்போது டாடாவுடன் போட்டியை சமாளிக்க சீன நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளார். டாடா குழுமத்தில்

Read More
செய்தி

திருப்பூரில் டைலர்களுக்கு பரிசு அறிவிப்பு..

திருப்பூரில் ஆடை உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் குவிந்து வந்தாலும் போதுமான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திறமையான டைலர்கள் இல்லாததால் உற்பத்தி பாதிப்பை தடுக்கும் நோக்கில் அதிகநேரம்

Read More
செய்தி

இந்த விஷயத்துல இந்தியா கவனம் செலுத்தல..

இந்தியாவின் மக்கள் தொகை உயர்வு மிகப்பெரிய ரிஸ்காக மாறும் என்று இன்போசிஸ் துணை நிறுவனர் நாராயணமூர்த்தி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மோத்திலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன

Read More
செய்தி

3லட்சம் கார்கள் மாயம்?

கார் உற்பத்தியாளர்களுக்கும் அதனை சந்தைபடுத்தும் டீலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமே நடந்து வருகிறது.ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் 2 மாதங்களுக்கு தேவையான கார்கள் அதாவது 7லட்சத்து 30

Read More
செய்தி

பெரியளவில் மாற்றமின்றி முடிந்த சந்தைகள்..

ஆகஸ்ட் 19 ஆம் தேதி திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து

Read More
செய்தி

52,000 பேரை பணிநீக்கும் நிறுவனங்கள்..

லைஃப்ஸ்டைல், காய்கறி, உள்ளிட்ட துறைகளில் 2024-ல் மட்டும் 26,000 பேர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், டைட்டன், ரேமண்ட்ஸ், பேஜ் அண்ட் ஸ்பென்சர் ஆகிய நிறுவனங்கள்

Read More
செய்தி

ரியல்எஸ்டேட்டால் கல்வி எட்டாக் கனியாகிறதாம்

பள்ளிகளில் கல்விக்கட்டணம் மிக மிக அதிகளவில் உயர்ந்துள்ளது குறித்து சோஹோ நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு சரமாரி புகார்களை முன்வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் துறையின்

Read More
செய்தி

வரைமுறைகளை வகுத்த ரிசர்வ் வங்கி..

சுயகட்டுப்பாடு கொண்ட நிதி அமைப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி ஒரு வரைமுறைகளை வகுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுயகட்டுப்பாடுகள் கொண்ட நிதி நிறுவனங்கள் இப்படித்தான் இயங்க வேண்டும் என்ற

Read More
செய்தி

விசாரணையில் களமிறங்கிய செபி

நடப்பாண்டில் மட்டும் 342 புகார்களை செபி அமைப்பு தொடங்கியுள்ளது. இது செபி வரலாற்றிலேயே மிகவும் அதிகமாகும். இதற்கு முன்பாக கடந்த 2017-ல் 245 புகார்களை செபி விசாரித்துள்ளது.

Read More