மீண்டு எழுந்த இந்திய சந்தைகள்
இந்திய பங்குச்சந்தைகளில் 7 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியதும் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச்சந்தை பிற்பகலில் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை
Read Moreஇந்திய பங்குச்சந்தைகளில் 7 நாட்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை ஏற்றம் காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியதும் ஆயிரம் புள்ளிகள் வரை உயர்ந்த மும்பை பங்குச்சந்தை பிற்பகலில் சரிந்தது. மும்பை பங்குச்சந்தை
Read Moreநிதி நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு முதல் ரிசர்வ் வங்கி கிளவுடு சேவையை அளிக்க இருக்கிறது. உலகிலேயே ஒரு மத்திய வங்கியே கிளவுடு சேவை வழங்குவது இதுவரை மக்கள் கேள்விப்படாத
Read Moreஇந்தியப் பங்குச்சந்தைகளில் 7 ஆவது நாளாக திங்கட்கிழமை சரிவு தொடர்ந்ததுகடந்த வெள்ளிக்கிழமை குருநானக் ஜெயந்தி விடுமுறையால் பங்குச்சந்தைகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வாரத்தின் முதல் நாளில் வர்த்தகம்
Read Moreகோல்மான் சாச்ஸ் என்ற பிரபல நிறுவனம் தற்போது முதலீட்டாளர்களை தங்கம் வாங்குங்கள் என்று அறிவுறுத்தி வருகிறது.அமெரிக்க அதிபர் தேர்தலில் அண்மையில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுவிட்ட நிலையில்,
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் இரண்டு முன்மொழிவுகளை மத்திய அரசிடம் வைத்துள்ளது. அதில் ஆன்லைன் டெபாசிட்கள் மீது பணத்தை வழங்க ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு
Read Moreஇன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி அண்மையில் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசியது வேகமாக பரவி வருகிறது.நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாராயணமூர்த்தி, கார்பரேட் தலைவர்கள் தங்கள் ஊழியர்களுக்கு எதுவும் செய்வதில்லை என்றும்,
Read Moreஇந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிந்து வந்தது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில்
Read Moreஅண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.அதில் வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் பற்றி பேசினார். வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் எளிதில் அனுக முடியாத
Read Moreசென்னையை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் நிறுவனம் முருகப்பா குழுமம். இந்தநிறுவனம் அண்மையில்ஹி யூபர்குரூப் என்ற ரசாயனப்பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்
Read Moreபெரிய கடன் சுமையில் தவித்து வரும் வோடஃபோன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உதவி செய்ய அதிக வாய்ப்புள்ளதாக APAC டெலிகம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவீன்கில்லா தெரிவித்துள்ளார். தற்போது
Read More