22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை

Month: April 2025

செய்தி

திரும்பப் பெறப்பட்ட சில தயாரிப்புகள்..

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனமாக இருப்பது டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம், இந்த நிறுவனத்துடன் லூபின் உள்ளிட்ட சில நிறுவனங்களின் மருந்துப்பொருட்கள் அமெரிக்காவில் சில இடங்களில் திரும்பப்பெறப்பட்டன.

Read More
செய்தி

முதலீட்டாளர்களுக்கு ரூ.6லட்சம் கோடி லாபம்..

திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றபட்ட உயர்வு காரணமாக முதலீட்டாளர்களுக்கு 6லட்சம் கோடி ரூபாய் லாபம் ஏற்பட்டது.வாரத்தின் முதல் வர்த்தக நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றம் காணப்பட்டது.காலையில் ஏற்பட்ட முன்னேற்றம்

Read More
செய்தி

சரிந்து விழுந்த அமெரிக்க பங்குச்சந்தைகள்..

அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜெரோம் பாவெலுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் அமெரிக்க பங்குச்சந்தைகள் பெரியளவில் வீழ்ச்சியை கண்டுள்ளன. தங்கட்கிழமை

Read More
செய்தி

மாற்றி யோசித்து கவனம் ஈர்த்து வரும் ஏர் இந்தியா..

அமெரிக்காவுக்கும் -சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் வலுவடைந்து வரும் நிலையில், அமெரிக்க தயாரிப்பான போயிங் நிறுவன விமானங்களை வாங்குவதை சீனா தவிர்த்து வருகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ள

Read More
செய்தி

இடைக்கால டிவிடண்ட் ரூ.26 அளிக்கத் திட்டமிட்ட நிறுவனம்..

தங்க நகை அடகு வைத்துக்கொண்டு நிதி அளிக்கும் பிரபல நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 26 ரூபாய் இடைக்கால டிவிடன்ட்டாக அளிக்க

Read More
செய்தி

சரியும் வேலைவாய்ப்புகள்..

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் விகிதம் 10 விழுக்காடு குறைந்திருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சரிவு

Read More
செய்தி

காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் டாடா..

மோட்டார் வாகன தயாரிப்பில் தனித்துவமாக திகழும் மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக ஒரு சிறப்பான தரமான திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. டாடா பவர்

Read More
செய்தி

முதலீட்டாளர்களுக்கு ரூ.10லட்சம் கோடி லாபம்..

இந்தியாவில் வரும் பருவமழை காலத்தில் இயல்பான அளவை விட அதிகம் மழைப்பொழிவு இருக்கும் என்று வெளியான தகவலை அடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை

Read More
செய்தி

இன்டஸ்இண்ட் வங்கி பங்கு உயர காரணம் என்ன?

முன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இன்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள்செவ்வாய்க்கிழமை 8%வரை விலை உயர்ந்தது.கடந்தஒரு வாரத்தில் மட்டும் அந்த நிறுவனத்தின் பங்குகள் 20 விழுக்காடு விலை உயர்ந்துள்ளன.

Read More
செய்தி

ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு தடை..

ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம் மற்றும் அதன் புரோமோட்டர்களுக்கு செபி இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நிதியை தவறாக கையாண்ட புகாரில் இந்த நடவடிக்கையை செபி எடுத்துள்ளது.

Read More