Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
செய்தி

பரஸ்பர வரி விதிப்பு அமல்..

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரிகளை விதிப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதன்படி அனைத்து நாடுகளுக்கும் அடிப்படையாக 10 விழுக்காடு இறக்குமதி வரியாகவும், சில நாடுகள் மீது ஏகப்பட்ட வரிகளையும் சுமத்தியுள்ளார். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நியாயமற்ற வரிகள் விதிக்கப்படும் நிலையில், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பரஸ்பர வரி குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
பரஸ்பர வரியில் கிடைக்கும் பணத்தை கொண்டு அரசின் செலவினங்களை செய்துகொள்ள முடியும். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து அமெரிக்காவின் நிதிச்சுமையை குறைக்க முடியும் என்று அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க கடன் தொகையானது 2025-2034 வரையிலான காலகட்டத்தில் 4.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்பு முறையால் அமெரிக்காவில் விரைவில் அனைத்து பொருட்களின் விலையும் உயரப்போகிறது. குறிப்பாக மெக்சிகோவில் இருந்து வரும் பொருட்களின் விலையோ மிக விரைவாக உயரப்போகிறது. பிற நாடுகளில் அமெரிக்க பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறார்கள் என்பதை பார்த்தால், அமெரிக்க பொருட்களுக்கு வெறும் 2.2% வரிதான் விதிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலோ 2.7%வரி விதிக்கப்படுகிறது.சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு 3%, இந்தியாவிலோ 12% வரி வசூலிக்கப்படுகிறது. டிரம்புக்கு முன்பு இருந்த அதிபர்களும், அமெரிக்க பொருட்களின் மீதான வரி குறித்து பேச்சுவார்த்தையை பலகாலம் நடத்தியுள்ளனர். உருகுவே பகுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் 123 நாடுகள் உலகளாவிய வர்த்தக முறையை 40 ஆண்டுகளாக பயன்படுத்தியுள்ளன. பரஸ்பர வரி விதிப்பில் இந்தியாவுக்கு அமெரிக்கா 26 %வரியை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *