Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சந்தைகள்செய்தி

சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தைகள்

வெள்ளியன்று சென்செக்ஸ் 60,000-ஐத் தாண்டியதன் மூலம் இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டது.

முன்னதாக சென்செக்ஸ் 651.85 புள்ளிகள் குறைந்து 59,646.15 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் அதிகபட்சமாக 60,411.20 ம் குறைந்த பட்சமாக 59,474.57 ஐயும் இன்ட்ரா டே வர்த்தகம் தொட்டது.

இதன் காரணமாக வங்கி, வாகனம், நுகர்வோர் பொருட்கள், உலோகம் மற்றும் எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், நிஃப்டி 50 198.05 புள்ளிகள் குறைந்து 17,758.45 இல் நிறைவடைந்தது. பெஞ்ச்மார்க் இன்ட்ராடே அதிகபட்சமாக 17,992.20 ம் குறைந்தபட்சமாக 17,710.75 ஆகவும் இருந்தது.

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 79.6725 ஆக இருந்த அதன் முந்தைய முடிவோடு ஒப்பிடும்போது வெள்ளியன்று ரூபாய் 79.7750 ஆக முடிந்தது.

இந்த மாதத்தின் 19 நாட்களில், பங்குச் சந்தையில் எஃப்.பி.ஐ.க்கள் மிகப்பெரிய அளவில் ₹44,481 கோடியை குவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *