Latest:
உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியாAI நவீனமயமாக்கலை முன்னெடுக்க வோடஃபோன் பிசினஸுடன் டெக் மஹிந்திரா ஒப்பந்தம்இந்தியாவின் செல்லப்பிராணி உணவுச் சந்தையில் களமிறங்கும் விப்ரோ கன்சியூமர் கேர்'MillionR' சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்திய TVS மோட்டார் நிறுவனம்Beyond the Six: Reimagining Barriers to Foreign Investment in a Fragmented World – Part -2பிளவுபட்ட உலகில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை மறுபரிசீலனை செய்தல் – இரண்டாம் பாகம்உக்ரைன் போரினால் சூரியகாந்தி எண்ணெய், மஞ்சள் பட்டாணி இறக்குமதி விலை உயர வாய்ப்புகுறுக்கு-விற்பனை மற்றும் வணிக விரிவாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ள TCSஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 35 கோடி டாலர் மதிப்பிலான வெளிநாட்டுப் பத்திர வெளியீடுசியரா.இவி காரை இணைந்து அறிமுகப்படுத்தும் டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ்உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியாAI நவீனமயமாக்கலை முன்னெடுக்க வோடஃபோன் பிசினஸுடன் டெக் மஹிந்திரா ஒப்பந்தம்இந்தியாவின் செல்லப்பிராணி உணவுச் சந்தையில் களமிறங்கும் விப்ரோ கன்சியூமர் கேர்'MillionR' சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்திய TVS மோட்டார் நிறுவனம்Beyond the Six: Reimagining Barriers to Foreign Investment in a Fragmented World – Part -2பிளவுபட்ட உலகில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை மறுபரிசீலனை செய்தல் – இரண்டாம் பாகம்உக்ரைன் போரினால் சூரியகாந்தி எண்ணெய், மஞ்சள் பட்டாணி இறக்குமதி விலை உயர வாய்ப்புகுறுக்கு-விற்பனை மற்றும் வணிக விரிவாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ள TCSஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 35 கோடி டாலர் மதிப்பிலான வெளிநாட்டுப் பத்திர வெளியீடுசியரா.இவி காரை இணைந்து அறிமுகப்படுத்தும் டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ்
Latest:
உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியாAI நவீனமயமாக்கலை முன்னெடுக்க வோடஃபோன் பிசினஸுடன் டெக் மஹிந்திரா ஒப்பந்தம்இந்தியாவின் செல்லப்பிராணி உணவுச் சந்தையில் களமிறங்கும் விப்ரோ கன்சியூமர் கேர்'MillionR' சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்திய TVS மோட்டார் நிறுவனம்Beyond the Six: Reimagining Barriers to Foreign Investment in a Fragmented World – Part -2பிளவுபட்ட உலகில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை மறுபரிசீலனை செய்தல் – இரண்டாம் பாகம்உக்ரைன் போரினால் சூரியகாந்தி எண்ணெய், மஞ்சள் பட்டாணி இறக்குமதி விலை உயர வாய்ப்புகுறுக்கு-விற்பனை மற்றும் வணிக விரிவாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ள TCSஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 35 கோடி டாலர் மதிப்பிலான வெளிநாட்டுப் பத்திர வெளியீடுசியரா.இவி காரை இணைந்து அறிமுகப்படுத்தும் டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ்உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியாAI நவீனமயமாக்கலை முன்னெடுக்க வோடஃபோன் பிசினஸுடன் டெக் மஹிந்திரா ஒப்பந்தம்இந்தியாவின் செல்லப்பிராணி உணவுச் சந்தையில் களமிறங்கும் விப்ரோ கன்சியூமர் கேர்'MillionR' சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்திய TVS மோட்டார் நிறுவனம்Beyond the Six: Reimagining Barriers to Foreign Investment in a Fragmented World – Part -2பிளவுபட்ட உலகில் வெளிநாட்டு முதலீட்டிற்கான தடைகளை மறுபரிசீலனை செய்தல் – இரண்டாம் பாகம்உக்ரைன் போரினால் சூரியகாந்தி எண்ணெய், மஞ்சள் பட்டாணி இறக்குமதி விலை உயர வாய்ப்புகுறுக்கு-விற்பனை மற்றும் வணிக விரிவாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ள TCSஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 35 கோடி டாலர் மதிப்பிலான வெளிநாட்டுப் பத்திர வெளியீடுசியரா.இவி காரை இணைந்து அறிமுகப்படுத்தும் டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ்
செய்தி

நாம் தோற்கவில்லை… அவங்க ஜெய்சிட்டாங்க – நிதி அமைச்சர் புதிய விளக்கம்!!

அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் அதன் பாதிப்புகளை இந்திய ரூபாய் தாங்கிக்கொள்ளும் திறமை உள்ளதாக கூறப்பட்டுள்ளது
மார்ச் 2023 வரை இந்தியாவின் பொருளாதாரம் 7விழுக்காடு வளரும் என்றும் அவர் ரிசர்வ் வங்கி கணித்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்
உலகளவில் இருக்கும் நாடுகளின் மதிப்புகளை விட இந்திய ரூபாய் மிகச்சிறப்பான நிலையில் உள்ளது என்றும் கூறினார்.
நிலையற்றதன்மையை குறைக்க ரிசர்வ் வங்கி போதுமான நடவடிக்கைகளை செய்து வருவதாக கூறினார்.இந்திய பொருளாதாரமும்,
அன்னிய நாட்டு கையிருப்பும் நல்ல நிலையில் இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
உலகளவில் நிலவி வரும் நிலையற்ற சூழலை இந்தியா கண்காணித்து வருவதாகவும்,இந்தியாவின் பண வீக்கத்தை 6%க்கு கீழ் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *