Latest:
ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்புPART ONE: The Anatomy of a Sell-Offநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்புPART ONE: The Anatomy of a Sell-Offநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்
Latest:
ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்புPART ONE: The Anatomy of a Sell-Offநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் - பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்புPART ONE: The Anatomy of a Sell-Offநுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITCசவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வுகார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்புசுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்மே மாதத்தில் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 200 கோடி டாலராக உயர்வுAI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&Tதெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்
செய்தி

சாலைகள் சரியில்லை என்றால் புகார் தெரிவிக்க ஒரு ஆப்….

உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளின் தாயகமாக இந்திய சாலைகள் உள்ளன. இந்த நிலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்த பொதுமக்களின் ஒத்துழைப்பை மத்திய சாலை போக்குவரத்துத்துறை நாடியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அண்மையில் உருவாக்கியுள்ள செயலியான சுகத் யாத்ரா என்ற செயலியின் வாயிலாக இந்திய சாலைகளின் தரத்தை உயர்த்துவது குறித்து மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

நெடுஞ்சாலைகள் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி பயன்படுத்துவோரிடம் இருந்து கருத்துகளை பெற்று துரிதமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி மின்சார வகையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அதிநவீன சாலைகளை அரசு திட்டமிட்டு வந்தாலும் ஏற்கனவே உள்ள குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து விதிகளை மக்கள் மீறுவது, தரமில்லாத சாலைகளால் உலகிலேயே அதிக உயிரிழப்புகள் இந்திய சாலைகளில் நிகழ்வது மறுக்க முடியாத உண்மைகளாக மாறியுள்ளன, இவற்றை சரி செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *