22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலை அபாயகரமாக உள்ளது எச்சரிக்கிறார் ரகுராம் ராஜன்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்
அதில் இந்தியாவில் தற்போது நிலவும் வேலைவாய்ப்பு சூழல் மிகவும் அபாயகரமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
இதனை சரிசெய்ய இந்திய அரசு வேலைவாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்
ஐஐஎம் அகமதாபாத்தில் மாணவர்களுக்கு மத்தியில் பேசிய அவர், தற்போது இந்தியாவில் விவசாயம் சார்ந்த துறையில்
வேலைவாய்ப்பில் ஒரு நிச்சயமற்ற சூழல் உள்ளதாக குறிப்பிட்டார்

கடந்த சில ஆண்டுகளாக மக்கள் அதிகளவில் விவசாயத்தை விட்டுவிட்டு உற்பத்தி சார்ந்துள்ள துறைகளில் அதிக
கவனம் செலுத்தி வந்தனர். ஆனால் கொரோனா பெருந்தொற்றின் போது பலரும் விவசாயத்துக்கு திரும்பினர்
ஆனால் அவர்கள் முழுநேர விவசாயிகள் இல்லை என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார் உற்பத்தி சார்ந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மத்திய அரசு சேவைசார்ந்த துறையில் கூடுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *