Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
பொருளாதாரம்

கடன் செயலிகளிடம் எச்சரிக்கை அவசியம்- ஜீரோதா ஓனர்…

ஜீரோதா என்ற தரகு செயலியின் நிறுவனரான நிதின் காமத் தனது டிஜிட்டல் கடன் செயலிகளில் சிலவற்றிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்களின் விவரங்கள சேகரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து தரவுகளை டிஜிட்டல் நிதி நிறுவனங்கள் பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ள நிதின் காமத், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்புகள், மெசேஜ், போட்டோக்களை கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இத்தகைய செயலிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மோசடி செயலியில் சிக்கி உயிரை கூட விட்டவர்கள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நிதி சிக்கலில் இருக்கும் நபருக்கு ஆசையை தூண்டிவிட்டு அதன் மூலம் பணம் பறிக்க சில செயலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்திருக்கிறார்.
தவறு செய்யும் கடன் செயலிகளை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டலில் கடன் பெற்று அதனை வசூலிக்க மட்டும் ஆட்கள் நேரில் வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோத கடன் செயலிகள் குறித்து யூடியூப் ஒன்றிலும் அவர் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *