Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வாரன் பஃபெட் லெட்டரால் இந்தியாவில் முதலீடு???

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் உரிமையாளர் வாரன் பஃபெட்கடிதம் ஒன்றைஎழுதியிருந்தார். அந்த கடிதம் உலகளவில் பெரிய கவனம் பெற்று வருகிறது. சார்லி மங்கரை பற்றியும் அதில் வாரன் குறிப்பிட்டு பேசியிருந்தார். மங்கரின் வெற்றிடம் குறித்தும் வாரன் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தில் உலக பொருளாதாரம் குறித்தும் அமெரிக்க சட்டம் குறித்தும் வாரன் சந்தேகம் தெரிவித்திருந்தார். வாரனின் இந்த கருத்துகள் பல நிதி சார்ந்த நிருபர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. முதலீடு செய்யும்போது கவனமாக செய்ய வாரன் அறிவுறுத்தியிருந்தார். தற்காலிக சந்தைகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் நீண்டகால மதிப்பு மற்றும் அதன் அடிப்படை குறித்தே கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாரன் குறிப்பிட்டார். அவ்வப்போது லாபம் வரும் என்று குறுகிய காலத்தில் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் இரையாகக் கூடும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வாரன் பஃப்பெட் குறிப்பிட்டிருந்த சூழல் இந்திய சந்தைகளுக்கும் மிகச்சரியாக இருப்பதாக இந்திய சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறு மற்றும் நடுத்தர ரக சந்தைகள் குறித்து செபியின் கணிப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்க செபி முயற்சித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஏராளமானோர் வெற்றிபெற்றுள்ள நிலையில் பல போலிகளும் இடம்பெற்றிருப்பது மறுப்பதற்கு இல்லை. முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் தரமான முதலீடு செய்யவேண்டும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *