Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
Latest:
2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு2 நாட்களில் 22% உயர்வு- ஒரு நாடகமா??ரூ.10,000க்கும் அதிக தொகை பரிமாற்றம் செய்ய ஒரு மணி நேர தாமதம் விதிக்க RBI திட்டம்இன்டஸ்இண்ட் வங்கி நுகர்வோர் வங்கிப் பிரிவு தலைவராக ஜகதீப் மல்லாரெட்டி நியமனம்வாகன விற்பனை உயர்வில் 20% பங்களிக்கும் மின்சார வாகனங்கள்அட்சய திரிதியை: தங்கம், பேராசை மற்றும் உண்மையான செழிப்பு குறித்த ஒரு பார்வைAkshaya Tritiya: Beyond the Glitter – A Reflection on Gold, Greed, and Genuine Prosperityரூ.590 கோடி ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மோசடி வழக்கில் 2 IAS அதிகாரிகள் இடை நீக்கம்பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ நிறுவனம்ரூ.197 கோடி மதிப்புள்ள ஐடிசி ஹோட்டல்ஸ் பங்குகளை விற்ற GQG பார்ட்னர்ஸ்2025-26 Q4-இல் டி.சி.எஸ் நிகர லாபம் 12% அதிகரிப்பு
செய்தி

வாரன் பஃபெட் லெட்டரால் இந்தியாவில் முதலீடு???

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் உரிமையாளர் வாரன் பஃபெட்கடிதம் ஒன்றைஎழுதியிருந்தார். அந்த கடிதம் உலகளவில் பெரிய கவனம் பெற்று வருகிறது. சார்லி மங்கரை பற்றியும் அதில் வாரன் குறிப்பிட்டு பேசியிருந்தார். மங்கரின் வெற்றிடம் குறித்தும் வாரன் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தில் உலக பொருளாதாரம் குறித்தும் அமெரிக்க சட்டம் குறித்தும் வாரன் சந்தேகம் தெரிவித்திருந்தார். வாரனின் இந்த கருத்துகள் பல நிதி சார்ந்த நிருபர்களால் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. முதலீடு செய்யும்போது கவனமாக செய்ய வாரன் அறிவுறுத்தியிருந்தார். தற்காலிக சந்தைகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என்றும் நீண்டகால மதிப்பு மற்றும் அதன் அடிப்படை குறித்தே கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாரன் குறிப்பிட்டார். அவ்வப்போது லாபம் வரும் என்று குறுகிய காலத்தில் சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் இரையாகக் கூடும் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வாரன் பஃப்பெட் குறிப்பிட்டிருந்த சூழல் இந்திய சந்தைகளுக்கும் மிகச்சரியாக இருப்பதாக இந்திய சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறு மற்றும் நடுத்தர ரக சந்தைகள் குறித்து செபியின் கணிப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்க செபி முயற்சித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஏராளமானோர் வெற்றிபெற்றுள்ள நிலையில் பல போலிகளும் இடம்பெற்றிருப்பது மறுப்பதற்கு இல்லை. முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது, அதே நேரத்தில் மிகவும் கவனத்துடன் தரமான முதலீடு செய்யவேண்டும் என்பதும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *