Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
Latest:
மருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமருந்து நிறுவனங்களின் எதிர்காலம் - பகுதி-2Pharma Companies Outlook-Part-2மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசு
செய்தி

வெளிப்புற நிதியை தேடும் அமரராஜா…

தெலங்கானாவை பூர்விகமாக கொண்டு இயங்கும் பேட்டரி தயாரிப்பு நிறுவனம் அமரராஜா. இந்த நிறுவனம் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் தெலங்கானாவில் ஜிகா பேக்டரி ஒன்றை கட்டி வருகிறது. இதற்காக கடன்,ஈக்விட்டி, உள்ளிட்ட வகைகளில் நிதியை அந்நிறுவனம் திரட்டி வருகிறது. முதல்கட்டமாக 8-10 ஜிகாவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரிகளை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அமர ராஜா நிறுவனத்தில் அதிநவீன செல் தொழில்நுட்பப் பிரிவில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்கள், சார்ஜர்கள் தயாரிக்கப்பட உள்ளன. மகபூப் நகர் பகுயில் 1 முதல் 1.5 ஜியாவாட் ஹவர் பேட்டரி தயாரிக்கும் ஆலையை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. வரும் 2029 ஆம் ஆண்டிற்குள் 16ஜிகாவாட் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, 5 ஆண்டுகளில் இதன் தேவை மாறுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை மின்சார கார்களில் பேட்டரிகளுக்கான செலவு 40 %ஆக உள்ள நிலையில் தங்கள் நிறுவன பேட்டரிகள் பயன்பாட்டுக்கு வந்தால் 1 முதல் 2 விழுக்காடு செலவு மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் இந்த வணிகம் இருமடங்காகும் என்றும் அமரராஜா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *