Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

வோடஃபோன் பங்கை விற்கும் திட்டமில்லையாம்..

வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகளை இப்போதைக்கு விற்கும் திட்டமில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடன் சுமையில் சிக்கித்தவித்துள்ள வோடஃபோன் நிறுவனம் 24ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு கடன் சலுகைகளை அரசிடம் கேட்டுள்ளது நிதிதிரட்டிய பிறகு எந்த அப்டேட்டையும் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று வோடஃபோன் நிறுவனத்தை சாடியுள்ள தொலைதொடர்புத்துறை அதிகாரி ஒருவர் தங்கள் தரப்பில் இயன்றதை செய்ய இருப்பதாகவும் கூறினார். தற்போது வரை வோடஃபோன் ஐடியா நிறுவனத்தில் அரசின் பங்களிப்பு 23.8 விழுக்காடு பங்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதியை வோடஃபோன் ஐடியா நிறுவனம் திரட்டியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் மதிப்பு சற்று உயர்ந்தது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி நிலவரப்படி வோடஃபோன் ஐடியா நிறுவன பங்குகள் 15 ரூபாய் 80 காசுகளாக உள்ளது. 24,747 கோடி ரூபாயை வோடஃபோன் நிறுவனம் வரும் செப்டம்பர் 2025-க்குள் அலைக்கற்றை ஒதுக்கீடுக்காக செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகைகளைத்தான் வோடஃபோன் நிறுவனம் தற்போது அளித்து வருகிறது. 4 ஆண்டுகள் கால அவசாகம் ஏற்கனவே வோடஃபோன் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ள நிலையில் , பாரத ஸ்டேட் வங்கி, 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனை கொடுத்துவிட்டு சலுகைகளையும் அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களும் வோடஃபோன் நிறுவனம் பணம் தர சற்று அவகாசம் அளித்துள்ளனர். ஆனால் பழைய கடன்களை அளித்துவிட்டு, விரைவாக 25,000 கோடி ரூபாய் மதிப்பில் கடனை பெற்று 5ஜி சேவையை பெற வோடஃபோன் நிறுவனம் துடித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *