Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
Latest: 2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனைநிறுவனங்களின் பொதுப் பங்குதாரர் விதிமுறைகளில் திருத்தங்கள்டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பில் ₹4.48 லட்சம் கோடி இழப்புகச்சா எண்ணெய் மற்றும் தங்க விலைகள் இடையே உள்ள பிணைப்புThe Intertwined Fates of Crude Oil and Goldஅதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

31,000கோடி ரூபாய் அவுட்..

பெருந்தொற்றுக்கு பிறகு பெரிய நிதிச்சுமையை சந்த்து வந்த சீனா, தற்போது இந்திய பங்குச்சந்தைகளுக்கு சவால் விடும் வகையில் உருவெடுத்துள்ளது. அண்மையில் பொருளாதார மீட்பு நடவடிக்கையாக பெரிய தொகை உதவியாக சீனா அளித்தது. இதையடுத்து முதலீட்டாளர்கள் கவனம் இந்திய சந்தைகளைவிடுத்து, சீனா பக்கம் திரும்பிவிட்டது. கடந்த 3 வேலை நாட்களில் மட்டும் 31,000 கோடி ரூபாய் அளவுக்கு பங்குச்சந்தைகளில் இருந்த முதலீடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியே எடுத்துள்ளனர். சீனாவின் ஹாங்செங் பங்குச்சந்தைகள் 26% உயர்வை கண்டுள்ளது. ஒரே மாதத்தில் இத்தனை பெரிய மாற்றம் இருப்பதால் முதலீட்டாளர்கள் அந்தப்பக்கம் தாவியுள்ளனர். மேலும் சீனாவின் பங்குச்சந்தையில் இந்தியாவை விட குறைவான மதிப்பிலேயே பங்குகள் இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, இஸ்ரேல்-ஈரன் தாக்குதல் உள்ளிட்ட காரணங்கள் பங்குச்சந்தைகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய அச்சமடைய வைத்துள்ளது. சீனாவில் முதலீடுகள் அதிகரித்துக்கொண்டே செல்லும்பட்சத்தில் இந்திய சந்தைகளில் பெரிய பாதிப்பு ஏற்படுவது உறுதியாகிவிடும். அமெரிக்க பங்குச்சந்தைகளிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சீனப்பங்குச்சந்தைகள் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ அத்தனை வேகமாக இந்தியாவில் செய்யப்பட்ட முதலீடுகளை சீனாவுக்கு மாற்றும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *