Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
செய்தி

ஏர்டெல் கோரியது என்ன?

பெரிய கடன் சுமையில் தவித்து வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் , தங்களுக்கு வழங்கப்பட்ட அலைக்கற்றைக்கான் வங்கி உத்தரவாதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் கடுப்பான ஏர்டெல் நிறுவனம், தொலைதொடர்புத்துறைக்கு ஒரு கோரிக்கை முன்வைத்துள்ளது. அதில் அனைத்து நிறுவனங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்பதே அந்த கோரிக்கை. கடன் சுமையால் வோடஃபோன் தவிப்பது புரிவதாக கூறியுள்ள ஏர்டெல், அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரியான அனுகுமுறை வேண்டும் என்றும், நிதி நிலை பற்றி கவலைப்படாமல் இதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வங்கி உத்தரவாதம் செலுத்திதான் அலைக்கற்றையை தங்கள் நிறுவனம் பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 2021-ல் உருவாக்கப்பட்ட தொலைதொடர்புத்துறை சீர்திருத்தங்கள் அனைத்து நிறுவனங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏர்டெல் சுட்டிக்காட்டியது. 3 மாத தொகையை செலுத்துவதாக நிறுவனங்கள் தெரிவித்தால் மட்டுமே கூடுதலாக சலுகைகளை நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வோடஃபோனுக்கு சலுகைகள் அளித்தால் எங்களுக்கும் தாருங்கள் என்று ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களும் போட்டிக்கு நிற்கின்றன. வங்கி உத்தரவாதமாக வோடஃபோன் செலுத்த வேண்டிய தொகை மட்டும் 27,000 கோடி ரூபாய் உள்ளது. ஜியோவுக்கு இந்த தொகை 4,000 கோடி ரூபாயும், ஏர்டெல் நிறுவனம் இன்னும் 3,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. 24 ஆயிரம் கோடி ரூபாயை ஈக்விட்டி மூலம் திரட்டிய வோடஃபோன் நிறுவனம் இன்னும் 25,000 கோடி ரூபாயை கடனாக பெற திட்டமிட்டுள்ளது. மேலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை வங்கி உத்தரவாதமாக அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு வங்கி உத்தரவாதம் உள்ளிட்டவையுடன் 35 மாதங்களுக்கு எந்த தவணையும் இல்லாமல் பணத்தை செலுத்த சலுகை அளித்தது. இந்த சலுகை 4 ஆண்டுகள் வரை பொருந்தும் என்றும் கூறப்பட்டது. 2012,2014,2015,2016 மற்றும் 2021 ஆகிய காலங்களில் ஏலம் எடுத்தவர்களுக்கு மட்டுமே சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *