Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
Latest: அதிக விலையில் வாங்கி, குறைந்த விலையில் வெள்ளியை விற்ற இந்திய முதலீட்டாளர்கள்எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

NRIகளுக்கு செபியின் புதிய விதி..

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒரு புதிய விதியை வகுத்துள்ளது. இவர்கள் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் பிரிவில் பங்கேற்க கஸ்டடியல் பார்டிசிபன்ட் எனப்படும் சிபி கோடு தேவை என்றும், ஒரே ஒரு கிளியரிங் மெம்பர் மட்டும் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிளியரிங் கார்பரேசன்ஸ் என்ற அமைப்பு என்ஆர்ஐகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் என்றும் PAN எண்ணை வைத்து இந்த கண்காணிப்பு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை வரும் 31 ஆம் தேதிக்குள் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் வணிகம் மேற்கொள்ள வேண்டுமெனில் முதலில் சிபி கோட் வாங்க வேண்டும், ஒரே நேரத்தில் ஒரே ஒரு கிளியரிங் மெம்பருடன் மட்டுமே இயங்க முடியும். பான் எண் தனித்துவமானது என்பதால் அதனை பயன்படுத்தி கிளையன்ட் நிலைகளை அறிய முடியும். பான் எண் மட்டும் இருந்தாலே போதுமானது என்றும் சிபி கோடு தனியாக தேவைப்படாது என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக செபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், என்ஆர்ஐகளின் முதலீடுகளை கிளியரிங் கார்பரேஷன் அமைப்பு கண்காணிக்கும் என்றும். என்ஆர்ஐகளின் நிலையை செபி அவ்வப்போது மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *