Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

செபியின் அட்டகாச அறிவிப்பு..

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை மூலதன அளவில் பட்டியலில் உள்ள முதல் 500 நிறுவனங்கள் இந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் , வரும் 31 ஆம் தேதி வரை இந்த சலுகை நீட்டக்கப்படுகிறது. குறைந்தபட்சமாக உள்ள முதல் 100 நிறுவனங்களுக்கும் பின்னர் படிப்படியாக அடுத்தடுத்த நூறு நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. டிபிள்ஸ் 0 முறையில் அனைத்து பங்கு தரரக்களும் பங்கேற்பார்கள் என்றும் அன்றைய தினமே பணம் கைக்கு வர ஒரு கட்டணமும், டிபிளஸ் 1 என்ற விதிக்கு மாறுபட்ட கட்டணத்தையும் தரகு நிறுவனங்கள் வாங்க உள்ளன. டி பிளஸ் 0 திட்டம் கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிமுகப்படுத்தப்பட்டாலும் தகுதி வாய்ந்த தரகர்களுக்கும் அது நீட்டிக்கப்பட்டது. பிளாக் டீல்களுக்கு தினசரி காலை8.45 முதல் 9.00 மணி வரை இயங்கி வருகின்றன. ஜனவரி 31 வரை டிபிளஸ் 0 சைக்கிளை நீட்டிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தைகள், டெபாசிட்டர்கள் என அனைத்து நிலைகளும் தயாராக இருப்பதாகவும், விரைவான செட்டில்மன்ட் சாத்தியம் என்றும் செபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *