Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

பணம் தருவதை குறைக்கும் சீனா..

பங்குச்சந்தைகளில் நிதிகளை மேலாண்மை செய்யும் ஃபண்ட் மேனேஜர்களுக்கு தனியாக சம்பளமாக பணம் தரவேண்டியுள்ளது, இந்த நிலையில் அவர்களுக்கான பணத்தை குறைப்பது குறித்து சீனா திட்டமிட்டுள்ளது. பரஸ்பர நிதியில் 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியை அந்த நிறுவனம் குறைக்க ஆலோசித்து வருகிறது. 10 விழுக்காடுக்கும் குறைவான ரிட்டன்ஸ் வரும் வகையில் உள்ள நிதி மேலாளர்களுக்கு கொடுக்கும் பணத்தில் 50% குறைக்க வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. நீண்டகால ஆலோசனை மற்றும் ஆய்வின் ஒரு பகுதியாகவே இந்த பணம் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சீன பங்குச்சந்தைகளில் நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாகவே நிதி மேலாளர்களுக்கு பணம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீன பரஸ்பர நிதித்துறையில் வளர்ச்சி காணப்பட்டாலும், சில பங்குகள் சொதப்புவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் சீன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரஸ்பர நிதி மட்டுமின்றி, ஈக்விட்டி துறை பங்குகளிலும் அந்த நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. நீண்டகால முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் தொகுப்பையும் கடந்த ஜனவரியில் சீனா வெளியிட்டிருந்தது.மேலும், மத்திய அரசுக்கு சொந்தமான காப்பீட்டு நிறுவனங்கள், மெயின்லாந்தில் உள்ள பங்குச்சந்தைகளில் 30 விழுக்காடு புதிய பிரீமியத்துக்கு முதலீடு செய்யலாம் என்றும் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *