Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
பொருளாதாரம்

NVIDIA நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த பிரபல நிறுவனங்கள்..

ஐடி சேவைகளை வழங்கி வரும் பிரபல இந்திய நிறுவனங்களான விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்அன்ட் டி ஆகிய நிறுவனங்கள் என்விடியா நிறுவனத்துடன் கூட்டு வைத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன. என்விடியாவின் தொழில்நுட்ப மாநாடு கலிஃபோர்னியாவில் நடந்தது. இந்த கருத்தரங்கில் டெக் மகிந்திரா நிறுவனம் என்விடியாஉடன் இணைந்து புதிய பார்மா கோவிஜிலன்ஸ் என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியது. இது மருந்து கட்டுப்பாட்டுக்கு உதவிகரமாக இருக்கும் என்றும், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் ஆகிய துறைகளுக்கு இது பயன்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் காலதாமதம் குறைக்கப்படும். இதனால் செலவும் குறைந்து, தரவுகளும் 30 விழுக்காடு கச்சிதமாக இருக்கிறது. அதேபோல் விப்ரோ நிறுவனமும் கட்டமைப்பு, தரவு, ஆட்களின் எண்ணிக்கை, வணிக பணி நேரம் ஆகியவற்றை இணைக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்த செயல்பாடுகள் வெளிப்படையாகவும், தரவுகள் பாதுகாப்பானதாகவும் இருக்கின்றன. இதேபோல் எல்அன்ட் டி நிறுவனத்தில் டிராக் ஈஐ என்ற புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இது ரயில்வே தண்டவாளங்களை கண்காணிக்க உதவுகிறது. புதிய வசதி ரயில் தண்டவாளங்களில் மணிக்கு 60 மைல் தூரத்துக்கு அதிவேகமாக ஆய்வு மேற்கொள்கிறது. அதிநவீன கேமராக்கள், லேசர் புரொபைலிங் ஆகியவை மூலம் தண்டவாள விரிசல், வேறு ஏதனும் மாறுபாடுகள் இருந்தால் அதனை கண்காணிக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *