Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி
தொழில்துறை

3 ஆக பிரியும் மஹிந்திரா ?

மஹிந்திரா குழுமம் அதன் முக்கிய உற்பத்தி பிரிவுகளான டிராக்டர்கள், பயணிகள் வாகனங்கள் (EV-கள்) மற்றும் லாரிகள் ஆகியவற்றை தனி நிறுவனங்களாகப் பிரிக்க திட்டமிடுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இத்தகைய நடவடிக்கையின் சாத்தியக்கூறு மற்றும் அதன் விளைவுகள் பற்றி மதிப்பிடுவதற்கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. தற்போது, இந்த மூன்று உற்பத்தி மையங்களும், குழுவின் முதன்மை நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (M&M) இன் கீழ், மூன்று பிரிவுகளாக செயல்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஆட்டோமோபைல்ஸ் மற்றும் விவசாய உபகரணத் துறை (FES) பிரிவுகள் இரண்டும் வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளன.

இது SUVகள் மற்றும் டிராக்டர்களில், மஹிந்திராவின் சந்தை பங்கினை வலுப்படுத்தியுள்ளது. அதே சமயத்தில் ஆட்டோமொபைல்ஸ் துறையை நோக்கி இந்நிறுவனத்தின் கவனம் குவிந்துள்ளது.

விவசாயத்துடன் தொடர்புடைய பண்ணை உபகரணங்கள் விற்பனை, பருவமழை, கிராமப்புற டிமாண்ட் மற்றும் அரசாங்க மானியக் கொள்கைகளைச் சார்ந்து இருப்பதால், அது சீராக இல்லாமல், நிலையற்ற தன்மையில் தொடர்கிறது. எனவே பயணிகள் வாகனங்கள், லாரிகள் உற்பத்தியில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

நிறுவனத்தை மூன்றாக பிரிப்பது குறித்த கேள்விகளுக்கு மஹிந்திரா குழுமம் பதில் அளிக்க மறுத்து விட்டது.

ஆட்டோமொபைல்ஸ் பிரிவு மட்டும், M&M இன் தற்போதைய பங்கு விலையான ₹3,400 இல் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது என்று துறை சார் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

இந்நிறுவனத்தை மூன்றாக பிரிப்பதன் மூலம், மூலதன ஒதுக்கீடுகளை செம்மைப்படுத்தி, ஒவ்வொரு பிரிவும் சுயாதீனமாக செயல்பட வகை செய்து அவற்றின் சந்தை மதிப்பை அதிகரிக்க செய்யலாம் என்று கூறினர்.

திட்டம் தொடர்ந்தால், டிராக்டர் வணிகம் – 2007 இல் பஞ்சாப் டிராக்டர்களை கையகப்படுத்தியதிலிருந்து மஹிந்திராவால் வழிநடத்தப்படும் சந்தை – ஒரு தனி நிறுவனமாக உருவாகலாம்.

மகிந்திராவின் டிராக்டர் பிரிவு, 2024-25 இல் 43.3% சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. இது 2020-21 இல் 38.2% ஆக இருந்தது. 2007ல் பஞ்சாப் டிராக்டர்ஸ் நிறுவனத்தை மகிந்திரா வாங்கியது.

ஸ்கார்பியோ, தார், எக்ஸ்யூவி வரிசை, மற்றும் பார்ன் எலக்ட்ரிக் தளம் போன்ற வெற்றிகரமான பிராண்டுகளைக் கொண்ட பயணிகள் வாகனப் பிரிவு மற்றொரு சுயாதீன நிறுவனமாக மாற்றப்படும்.

அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் சிறிய பிரிவான லாரிகள் மற்றும் வணிக வாகனப் பிரிவு ஒரு தனி நிறுவனமாக உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *