Latest:
டாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsடாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopolitics
Latest:
டாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopoliticsடாடா ஸ்டீல்ஸின் மார்ச் காலாண்டு நிகர லாபம் இரு மடங்கு உயர்வுஆல்ஃபாபெட்டில் பெர்க்ஷயர் ஹாதவேவின் முதலீடு மும்மடங்கு அதிகரிப்புஒலாம் குழுமத்தின் மைண்ட்ஸ்ப்ரிண்ட் நிறுவனத்தை கையகப்படுத்திய விப்ரோவெள்ளி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த மத்திய அரசுபண ஒதுக்கீட்டை ரூ. 1.98 லட்சம் கோடியாக உயர்த்திய மியூச்சுவல் ஃபண்ட்கள்இந்தியாவின் தங்கக் கடன் துறை பெரும் வளர்ச்சி பெறும் – முத்தூட் MDAI தாக்கத்தினால் 45% சந்தை மதிப்பை இழந்த இந்திய ஐ.டி நிறுவனங்கள்தங்கம் இறக்குமதிக்கான உச்ச வரம்பு 100 கிலோவாக குறைப்புஅதானியின் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை கைவிட்ட அமெரிக்காAdani's Legal Victory: U.S. Drops Fraud Charges Against Indian Tycoon Amid Investment Pledge and Shifting Geopolitics
உள்நாட்டு செய்திகள்

IndusInd Bank அதிரடி திட்டம்..!!

இன்டஸ்இண்ட் வங்கி, அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சுமந்த் கத்பாலியா, முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் அருண் குரானா மற்றும் முன்னாள் தலைமை நிதி அதிகாரி கோபிந்த் ஜெயின் ஆகியோருக்கு முன்பு வழங்கப்பட்ட போனஸ்களைத் திரும்பப் பெற, அவர்களுக்குக் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.


போனஸைத் திரும்பப் பெறும் காலத்தை வங்கி இன்னும் இறுதி செய்யவில்லை. அது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, கிராண்ட் தோர்ன்டன், PwC மற்றும் EY ஆகிய நிறுவனங்களால் நடத்தப்பட்ட ஆய்வுகள் உட்பட, பல்வேறு அறிக்கைகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.


இந்த மூன்று நிர்வாகிகளும் இன்டஸ்இண்ட் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருந்த போது தான், அதன் டிரைவேட்டிவ்ஸ் வர்த்தகத்தில் கணக்கியல் குளறுபடிகளை கண்டறிந்தது. இது வங்கிக்கு சுமார் ரூ. 2,000 கோடி இழப்பை ஏற்படுத்தியது.
மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு நடத்திய விசாரணையில் எந்தவிதமான குற்றச் செயலோ அல்லது வங்கியிலிருந்து நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதோ கண்டறியப்படாத போதிலும், ரொக்கம் மற்றும் பங்கு விருப்பத்தேர்வுகள் அடங்கிய போனஸ்களைத் திரும்பப் பெற வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.


ஆனால், பல்வேறு விசாரணை அறிக்கைகளில் இருந்து கிடைத்த ஆதாரங்கள் மூலம் உயர் நிர்வாகத்திற்கு இந்தக் கணக்கியல் குறைபாடுகள் பற்றித் தெரிந்திருந்தும், அந்தக் குறைபாடுகளைச் சரி செய்வதற்குப் பதிலாக, செயற்கையாக உயர்த்தப்பட்ட லாபம் மற்றும் நஷ்டத்திற்கான ஒதுக்கீடுகளை குறைந்த அளவில் செய்ததன் மூலம் அதீத போனஸ்களை ஈட்டினர் என்று கூறப்படுகிறது.

எனவே, வங்கியின் நடத்தை விதிகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின் கீழ், வழங்கப்பட்ட போனஸ்களைத் திரும்பப் பெறுவது அவசியமாகிவிட்டது என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மாறும் ஊதியத்திற்காக வங்கி ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற்றதா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. 2024 நிதியாண்டில், கத்பாலியா ரூ. 7.5 கோடி நிலையான சம்பளமாகப் பெற்றார், அதே நேரத்தில் குரானா ரூ. 5 கோடி சம்பளமாகப் பெற்றார். வங்கியின் வெளிப்படுத்தல்களின்படி, 2025 நிதியாண்டில், கத்பாலியா 2,48,000 பங்கு விருப்பத்தேர்வுகளையும், குரானா 5,000 பங்கு விருப்பத்தேர்வுகளையும் பயன்படுத்தினார். குரானா மற்றும் ஜெயினுக்கு வழங்கப்பட்ட போனஸ் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *