Latest:
விநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவிநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்பு
Latest:
விநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்புவிநியோக இடையூறுகளுக்கு மத்தியில், 7 LNG சேமிப்புக் கலன்களை அமைக்கும் பெட்ரோநெட் LNGஸ்பைஸ்ஜெட் வசம் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 21ஆக சரிவுமுதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை அளிப்பதில் முதலிடத்தில் டி.சி.எஸ்UAE மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான், பதிலடி கொடுத்த அமெரிக்காஇந்திய ஹோட்டல் துறையின் வலுவான செயல்பாடும், எதிர்கால வளர்ச்சியும்The Indian Hospitality Industry : Strong Performance from Listed Hotel Giants Signals Promising Growth Aheadகலவையான மார்ச் காலாண்டை எதிர்கொள்ளும் மருந்து நிறுவனங்கள்ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் செல்ல பாதுகாப்பளிக்கும் அமெரிக்க கடற்படை15-20% வளர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்த டைட்டன் நிறுவனம்டாடா மோட்டார்ஸின் ஏப்ரல் மாத விற்பனை 28% அதிகரிப்பு
உள்நாட்டு செய்திகள்

மாருதி சுசுகியின் அசத்தல் திட்டம்…!!

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா அதன் முதல் முழு மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஜப்பானின் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் ஒரு பிரிவான இந்நிறுவனம், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அதன் புதிய இ விட்டாரா சப்-காம்பாக்ட் கிராஸ்ஓவர் காரை அறிமுகப்படுத்த உள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வாகனங்கள், மார்ச் 2027-ல் முடிவடையும் நிதியாண்டில் அதன் ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 45 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக, மாருதி சுசுகியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைக்கான மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார். இது தற்போது சுமார் 37 சதவீதமாக உள்ள நிலையில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாக இருக்கும். இந்த தற்போதைய சதவீதம், இயற்கை எரிவாயுவால் (CNG) இயங்கும் வாகனங்கள் மூலம் பெறப்படுகிறது.

100-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த மின்சார வாகனத்தின் விலை குறித்து மாருதி சுசுகி இன்னும் அறிவிக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த மாடலின் ஏற்றுமதி விலை, பிரிட்டனில் சுமார் £26,249 ($35,117) இல் தொடங்குகிறது.

இந்தியாவின் பெருந்திரள் சந்தை கார் பிரிவில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுசுகியின் இந்த மின்சார வாகனத் துறை நோக்கிய நகர்வு, டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெஹிக்கிள்ஸ் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ எம்.ஜி மோட்டார் இந்தியா போன்ற போட்டி நிறுவனங்கள் இதில் ஏற்கனவே தங்களை நிலைநிறுத்தியுள்ள நிலையிலும், இந்த ஆண்டு டெஸ்லா இன்க் நிறுவனத்தின் நுழைவைத் தொடர்ந்தும் வந்துள்ளது. இதுவரை, மாருதி சுசுகி தனது வழக்கமான பெட்ரோல் பவர்டிரெய்ன்களுக்கு மாற்றாக, தூய்மையான எரிப்புத்திறன் கொண்ட சிஎன்ஜி அல்லது ஹைப்ரிட் மின்சார-எரிவாயு இன்ஜின்களை நம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மின்சார வாகன சந்தையில் காலூண்ற, சார்ஜிங் மற்றும் சேவை உள்கட்டமைப்பில் சுமார் ரூ.2,500 கோடி ($2.8 கோடி) முதலீடு செய்கிறது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுதல், சுமார் 12,000 சார்ஜர்களை அணுக அனுமதி வழங்கும் 13 மூன்றாம் தரப்பு சார்ஜ்-பாயிண்ட் ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்தல் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,500 மின்சார வாகனங்களுக்கு ஏற்ற பட்டறைகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *