Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale
Latest:
இந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Taleஇந்திய அரசின் UPI கொள்கை மாற்றமும், வாராக்கடன்கள் தள்ளுபடியும்The UPI U-Turn from the Government of India and the Paradox of Pardoning the Loans and Debts of Billionairesபால் பவுடர் விவகாரத்தில் நெஸ்லே இந்தியா மீது FSSAI சட்ட நடவடிக்கைஜூலை, ஆக். _ IPOகளில் ரூ. 12,618 கோடி முதலீடு செய்த சில்லரை முதலீட்டாளர்கள்உயர்தர இரு சக்கர வாகனங்ககளை அதிகம் விரும்பும் வாடிக்கையாளர்கள்HIV தடுப்பு மருந்துக்காக கிலியட் நிறுவனத்துடன் Dr.ரெட்டிஸ் ஒப்பந்தம்அரம்கோ மற்றும் SAP உடன் இணைந்து புதிய AI கருவியை அறிமுகப்படுத்தும் விப்ரோஎன். சந்திரசேகரன் பதவிக்கால நீட்டிப்பினால் டாடா குழுமப் பங்குகள் ஏற்றம்வாகன சிப்களுக்கான TCSஇன் பிரத்யேக சிப் வடிவமைப்பு சேவைகள்The BRICS Tale
உள்நாட்டு செய்திகள்

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு 2 ஆண்டு கால பதவி நீட்டிப்பு ?

டாடா குழுமத்தில் மேற்கொள்ளப்படும் வாரிசுரிமை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டாடா சன்ஸின் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலத்திற்குப் பதிலாக, இரண்டு ஆண்டு கால நீட்டிப்பை டாடா அறக்கட்டளைகளின் தலைவர் நோயல் டாடா பரிந்துரைத்துள்ளார்.

இந்தக் குறைக்கப்பட்ட பதவிக்காலம் குறித்து டாடா அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்தாலோசிக்கத் தயாராகி வருவதாக இவ்விவகாரத்தை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். நோயல் டாடாவின் இந்த முன்மொழிவின் மையக்கரு, இந்நிறுவனத்தின் உயர்மட்டத் தலைமைப் பதவிகளைப் பிரிப்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. அதாவது, அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒரே தலைவர் என்ற நிலையிலிருந்து, ஒரு செயல் சாரா தலைவர், ஒரு தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், மற்றும் ஒரு துணை தலைமைச் செயல் அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய ஒரு படிநிலை அமைப்புக்கு மாறுவதே இதன் நோக்கமாகும்.

2017-ல் சந்திரசேகரனை முதன்முதலில் தலைமைப் பொறுப்பில் நியமித்து, 2022-ல் அவரது பதவிக்காலத்தை நீட்டித்த டாடா சன்ஸ் நிர்வாகக் குழு, 2026 பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற கூட்டத்தில், மூன்றாவது பதவிக்காலம் குறித்த முடிவை எதிர்பாராதவிதமாக ஒத்திவைத்தது. புதிய நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நோயல் டாடாவின் இந்தத் தயக்கத்திற்குக் காரணம் மூலதன ஒதுக்கீடுதான். சந்திரசேகரனின் கீழ், டாடா சன்ஸ் தனது பழைய இருப்புநிலைக் கணக்குகளில் உள்ள கடன் சுமையை வெற்றிகரமாகக் குறைத்துள்ளது. ஆனால் அதே நேரத்தில், ஏர் இந்தியாவின் தனியார்மயமாக்கல், டாடா டிஜிட்டலின் தொடக்கம் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸின் நிறுவுதல் உள்ளிட்ட லட்சியமிக்க புதிய முயற்சிகளில் 1,100 கோடி டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.

இந்தத் துறைகள் மிகப்பெரிய வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளை வழங்கினாலும், அவற்றில் ஏற்படும் தொடர்ச்சியான பண இழப்பு, அளவிடக்கூடிய செயல்திறன் அளவுகோல்கள் இல்லாதது, மற்றும் மூலதனத்திற்காக தாய் நிறுவனத்தையே பெரிதும் சார்ந்திருப்பது ஆகியவை குறித்து நோயல் தனிப்பட்ட முறையில் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு மாறாக, தற்போதைய நிலையற்ற உலகளாவிய நிதிச் சூழலுக்கு, சிக்கலான மற்றும் நீண்ட கால முதலீடுகளை வழிநடத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவத்துடன், களத்தில் சோதிக்கப்பட்ட ஒரு தலைவர் தேவை என்று சந்திரசேகரனின் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *