வோடபோன் நடத்தும் சமரச பேச்சுவார்த்தை…
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம்
Read Moreஇந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம்
Read Moreமிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அந்த வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி
Read Moreஇந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்கச் செல்ல மாணவர்கள் மத்தியில் அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் மற்றும் வியாபார நோக்குடன் பயணிப்பவர்களுக்கு B1,B2
Read Moreமுன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் நிதிநிலை அறிக்கை மற்றும் இரண்டாம் காலாண்டின் செயல்திறன் குறித்த அறிவிப்பு வரும் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த
Read Moreஉலகிலேயே அதிக மதிப்புமிக்க நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவில் எப்போதும் முக்கிய பேசுபொருளாகவே இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகள் குறித்து
Read Moreசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 30 % குறைந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் மாதம் 124 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது
Read Moreஅமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது இதுவரை இல்லாத
Read Moreஉலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய
Read Moreரிசர்வ் வங்கி அவ்வப்போது தங்கள் நிதி ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி முக்கிய முடிவுகளை எடுப்பது வழக்கம்.இந்த நிலையில் சர்வதேச அளவில் நிகழும் மாற்றங்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி
Read Moreமத்திய அரசு அண்மையில் தொலைதொடர்பு வரைவு சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்துள்ளது. அதன்படி சிம்கார்டு வாங்க போலி ஆவணங்கள், சமூக வலைதலங்களான ஓடிடி நிறுவனங்களில் போலி பெயர்களை
Read Moreநான் கவலை நிலை அல்லது மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டால் ஆயுள் காப்பீடு பெற முடியுமா? ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் பாலிசிதாரருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தங்கள். காப்பீடு செய்யப்பட்ட
Read Moreடாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது. தற்போது இண்டிகோ நிறுவனம்
Read Moreஅதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை
Read Moreஅமெரிக்காவில் நிலவும் பொருளாதார மந்தநிலை மற்றும் வேலைவாய்ப்பின்மையால் அந்நாட்டில் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. நிறுவனங்களில் ஆட்குறைப்பு , வணிகம் செய்வதில் ஏற்பட்டுள்ள தொய்வு ஆகிய காரணிகளால் அமெரிக்க
Read Moreபேட்டரி தயாரிப்பில் இயங்கி வரும் அமர ராஜா நிறுவனம் திங்கட்கிழமை புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி புதிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை அமர ராஜா
Read Moreஉலகளவில் அதிகம்பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் கால் லிங்க் என்ற வசதி அறிமுகமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல்
Read Moreகொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய
Read Moreஉலகளாவிய பங்குச்சந்தையில் நிலையற்ற சூழல் உள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4வது நாளாக சரிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும்,
Read Moreடாடா குழுமத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன இவற்றில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட 15 நிறுவனங்களை மட்டும் பட்டியலிட அந்த குழுமம் முடிவெடுத்துள்ளது. முன்னதாக மொத்தம் 29
Read More