Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
Latest:
மே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்புமே மாதத்தில் ரூ.725 கோடி நிகர வெளியேற்றத்தைப் பதிவு செய்த தங்க ETFகள்ஆந்த்ரோபிக்கின் கிளாட் மூலம் 50,000 டி.சி.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சிஈரான் மீதான தாக்குதல் திட்டத்தை வாபஸ் பெற்ற டிரம்ப்டாடா குழுமத்தின் ஜாகுவார் லேண்ட் ரோவரில் ஊழியர் எண்ணிக்கை சரிவுராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் ஊழல்: மிகைப்படுத்தப்பட்ட வருவாய்Rajesh Exports Scandal: Inflated Revenues, Ignored Red Flags, and the Recurring Saga of Corporate Mismanagement in India2026இல் ₹4.3 லட்சம் கோடி முதலீடு செய்துள்ள உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்ஈரான் மீது தாக்குதல்களை திடீரென மீண்டும் தொடங்கிய அமெரிக்காR&D-யில் முதலீடு செய்ய சன் பார்மாசூட்டிக்கல் இண்டஸ்ட்ரீஸ் திட்டம்அமெரிக்காவில் பண வீக்கம் 4.2%ஆக 3 ஆண்டுகளில் இல்ல்லாத அளவுக்கு அதிகரிப்பு
செய்தி

அதானி நிறுவன பரஸ்பர நிதி பங்குகளை தவிர்ப்பது ஏன்?

அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி, உலகளவில் இரண்டாவது பெரிய பணக்காரராக உள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1.6 டிரில்லியன் ரூபாயாக இருந்த சந்தை முதலீடு தற்போது 20 டிரில்லியனாக உயர்ந்துள்ளது

இத்தனை பெரிய அசுர வளர்ச்சி பெற்ற அதானி நிறுவனத்துக்கு பங்குகள் ஹெட்ஜிங் எனப்படும் வகையில் நிதி திரட்டப்பட்டது. இத்தனை பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அதானி, பரஸ்பர நிதியில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றும் மொத்த மதிப்பில் 0.76% மட்டுமே அவர் பரஸ்பர நிதியில் பணத்தை வைத்துள்ளார் என்றும் நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதானி நிறுவன பங்குகளின் விலை சந்தையில் மதிப்பிடப்பட்டதைவிடவும் அதிக வளர்ச்சியை பெற்றுள்ளதாகவும், இதன் மதிப்பு விரைவில் சரிசெய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 12 மாதங்களில் 700 மடங்கு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது

இதேபோல்,அதானி என்டர்பிரைசர்ஸ்,அதானி டிரான்ஸமிஷன் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 400 முதல் 450 மடங்கு அதிக வருவாயை ஈட்டியுள்ளது

அதானி குழுமம் பல துறைகளில் அசுர வளர்ச்சி கொண்டிருந்தாலும் அதற்கு நிகராக கடன் பெற்றுள்ளதாகவும் நிதி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்

அதானி குழுமத்தின் கடன் மதிப்பு 2.2 டிரில்லியன் ரூபாயாக உள்ளதாக தெரியவந்துள்ளது

அதானி நிறுவன பங்குகள் தேசிய பங்குச்சந்தையின் 50 இன்டெக்ஸ் பண்ட்டில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யலாம் என்றும், அதானி குழும பங்குகள் எந்த நேரத்திலும் சறுக்கலாம் என்றும் நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்

அதானி குழுமத்தில்தான் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் பேசிவ் ஃபண்டில் அதிக தொகையை முதலீடு செய்யலாம் என அறிவுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *