பிரபல நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கும் ரிலையன்ஸ்..
ஷெயின் என்ற சீன ஆடை நிறுவனம் இந்தியாவில் மீண்டும் களமிறங்குகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி. 2020 ஆம் ஆண்டு
Read Moreஷெயின் என்ற சீன ஆடை நிறுவனம் இந்தியாவில் மீண்டும் களமிறங்குகிறது. இதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி. 2020 ஆம் ஆண்டு
Read Moreஓலா நிறுவனத்தின் செயல் அதிகாரியான பவிஷ் அகர்வால் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் 10 நிமிடங்களில் உணவு டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார். ONDC என்ற
Read Moreஇந்தியாவில் தற்போது வரை 5,12,18,28% ஆகிய நான்கு பிரிவுகளில்தான் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் 5 ஆவதாக ஒரு ஜிஎஸ்டி வரி தயாராகி வருகிறது. ஜிஎஸ்டி
Read Moreஇந்திய கார்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் பெரிய அளவில் உயர்ந்து வரும் நிலையில் உள்நாட்டு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்திய கார்பரேட் நிறுவனங்கள் கடந்தாண்டு அக்டோபரில்
Read Moreஅமெரிக்காவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் உயர்த்தப்பட்ட அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் கடன்களின் வட்டி விகிதம் தற்போது குறைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025ஆம் ஆண்டில்தான் வட்டியை குறைக்கவேண்டியிருக்கும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்சியை கண்டதால் முதலீட்டாளர்களுக்கு 4லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து64புள்ளிகள்
Read Moreஇந்தியாவின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்று இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொல்கத்தாவுக்கு சென்ற அவர், இந்தியாவின்
Read Moreநம்மூரில் உள்ள ரிசர்வ் வங்கி போல அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி , கடன்களின் வட்டி விகித்தை தீர்மானிக்கிறது. கடந்த இரண்டு முறை நடந்த பெடரல்
Read Moreபணம் தேவைப்படுவோருக்கு கடன் வழங்குவதே வங்கிகளின் தலையாய பணியாகும். பொருளாதாம் மிக மோசமாக உள்ள போது நல்ல வாடிக்கையாளர்களை தேடி கண்டுபிடித்து பணம் வழங்குவது கடினமாக பணியாக
Read Moreஇந்தியாவில் காப்பீடுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 21 ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற
Read Moreகொல்கத்தாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனம் ஐடிசி. இந்த நிறுவனம் அண்மையில் தனது ஹோட்டல் வணிகத்தை மட்டும் தனியாக பிரித்தது. ஐடிசியில் இருந்து ஹோட்டல் வணிகம் மட்டும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், திங்கட்க்கிழமை குறிப்பிடத்தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 384 புள்ளிகள் சரிந்து, 81,748 புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை
Read Moreபாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவராக உள்ள நுஸ்லி வாடியா மீது புகார் ஒன்று எழுந்துள்ளது. அதில் 8.69% FE DINSHAW நிறுவனத்தின் பங்குகளை வாடியா விற்றதாகவும் இது
Read Moreபடிம எரிபொருள், கரியமில வாயு வெளியேற்றம் குறைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்தியாவில் வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்று டொயோடா கிர்லோஸ்கர் நிறுவனத்தின் தலைமை செய்ல் துணைத்தலைவர் விக்ரம்
Read Moreநடப்பாண்டின் இரண்டாவது பாதியில் விற்பனையில் டாடா மோட்டார்ஸை மஹிந்திரா நிறுவனம் மிஞ்சியுள்ளது. டாடா நிறுவனத்தின் மின்சார கார்களின் விற்பனை மந்தமான சரியான தருணத்தில் மஹிந்திரா தனது ஆதிக்கத்தை
Read Moreஇந்தியாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவன காபி கடைகளை திறக்கும் டாடா கன்சியூமர் பிராடக்ட்ஸ் நிறுவனத்தின் முடிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக வாடிக்கையாளர்கள் வரத்து குறைந்ததே காரணம் என்று
Read Moreஇந்தியாவின் முன்னணி ஸ்நாக்ஸ் உற்பத்தியாளரான ஹல்திராமின் பங்குகளை வாங்க பெரிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டோ போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் தலைமையிலான குழு
Read Moreஇந்தியாவின் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி தரப்பில் அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளன. அதில் கடன் அளிக்கும் நபர்களுக்கான விவரத்தையும், சந்தை சார்ந்த கடன்களாகவும் இருக்கவேண்டும் என்று கோரிக்கை
Read Moreதகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில்நுட்பச் சாதனங்களுக்கு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்று இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு
Read More