செபியின் அட்டகாச அறிவிப்பு..
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை
Read Moreபங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பு செபி. இந்த அமைப்பு டிபிளஸ் 0 என்ற முறையில் வணிகம் செய்த பணத்தை அன்றே எடுத்துக்கொள்ளும் விருப்ப வசதியை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. சந்தை
Read Moreரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக பதவியேற்றுள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.இவர் பதவியேற்றதும் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் வளர்ச்சி மற்றும் விரைவான தொழில்நுட்பங்களை ஏற்பதால் வங்கிகள் வேகமாக வளர்கின்றன என்றார்.தரகு
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், செவ்வாய்க் கிழமை பெரிய ஏற்ற இறக்கமின்றி வர்த்தகத்தை முடித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2புள்ளிகள் உயர்ந்து, 81,510புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய
Read Moreபிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடன்களை அடைக்க 25,500 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும்
Read Moreஇந்தியாவின் பிரபல ஸ்நாக்ஸ் நிறுவனமாக திகழும் ஹல்திராம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க 3 நிறுவனங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஆல்ஃபா வேவ் கிளோபல், டைகர்
Read Moreகொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காலகட்டமான 2022 ஆம் ஆண்டு, டெஸ்லா நிறுவன பணியாளர்களுக்கு எலான் மஸ்க் ஒரு கடிதத்தை மின்னஞ்சலில் எழுதியிருந்தார். அதில்
Read Moreரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ராவை மத்திய அரசு அண்மையில் நியமித்தது. சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்துவிட்டது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள
Read Moreவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி ஒரு புதிய விதியை வகுத்துள்ளது. இவர்கள் பியூச்சர்ஸ் அண்ட் ஆப்சன்ஸ் பிரிவில் பங்கேற்க கஸ்டடியல் பார்டிசிபன்ட் எனப்படும்
Read Moreஇந்திய பங்குச்சந்தைகள், திங்கட்கிழமை லேசான சரிவை கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 200புள்ளிகள் சரிந்து, 81,508புள்ளிகளில் வர்த்கம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
Read Moreபொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்ய பட்டியல் இடப்படாத நிறுவனங்கள் வாயிலாக முதலீடு செய்ய வேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செபி ஒரு செய்திக்குறிப்பையும்
Read Moreஇந்தியாவில் காப்பீடுகள் தொடர்பான ஒழுங்குமுறை அமைப்பாக irdai அமைப்பு திகழ்கிறது. இந்த அமைப்புக்கு பொது காப்பீட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு 53
Read Moreபிரிட்டானியாவின் சந்தை மூலதனம் 1.17லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. மிகச்சிறப்பான விநியோக சங்கிலி, கிராமபுறங்கள் வரை பிரிட்டானியா சென்றடைந்தது உள்ளிட்டவை பிரிட்டானியாவை நீண்டகால நம்பிக்கை நிறுவனமாக கருத
Read Moreவங்கதேசத்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி எழுந்து, சில சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கிருந்த பின்னலாடை தொழில் திருப்பூருக்கு திரும்பியுள்ளது. நாட்டின் மொத்த
Read Moreஇந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்தி காந்ததாஸின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.இதையடுத்து வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா இந்த பதவியை ஏற்க இருக்கிறார். கடந்த 2018
Read MoreSORR எனப்படும், பாதுகாப்பான ஓவர்நைட் பண விகிதம் என்ற புதிய வட்டி முறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு பங்கின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், பிராடர் மார்க்கெட்டை கைப்பற்றவும்
Read Moreஇன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, பெங்களூருவில் உள்ள கிங்ஃபிஷர் டவர்ஸில் இரண்டாவதாக ஒரு ஃபிளாட் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு 50 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாராயணமூர்த்தி வாங்கியிருக்கும் சொகுசு
Read Moreஜிஎஸ்டி வசூலிப்பதில் புதிய அளவாக 35 விழுக்காடு என்ற புதிய வரம்பை அமைச்சர்கள் குழு பரிசீலித்து வருகிறது. இந்த 35%ஜிஎஸ்டி வரம்பிற்குள், குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும்
Read Moreஇந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி, ஒரு புதிய கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. அதில் நீண்டகாலம் பயன்பாட்டில் இல்லாத டிரேடிங் கணக்குகளை செட்டில் செய்ய முயற்சிப்பதே அந்த
Read Moreஉலகளவில் தங்கத்தை மத்திய வங்கிகள் வாங்கும் அளவு கடந்த அக்டோபரில் 60 டன்னாக இருந்தது. இதில் ரிசர்வ் வங்கி மட்டும் 27 டன்களை வாங்கி குவித்து வைத்துள்ளதாக
Read More